5. கடலூர் வரலாறு
தலைநகரம் : கடலூர்
பரப்பு : 3,678 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,605,914 (2011)
எழுத்தறிவு : 1,815,281 (78.04 %)
ஆண்கள் : 1,311,697
பெண்கள் : 1,294,217
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 704
பெயர்காரணம் :
கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
வரலாறு :
(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).
எல்லைகள் :
தெற்கே அரியலூர் மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
சட்டசபை தொகுதிகள் :
9. (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்குடி(தனி), சிதம்பரம், விருத்தாசலம், மங்களூர்(தனி).)
பாராளுமன்ற தொகுதிகள் : 2
கடலூர், சிதம்பரம்
நீர்வளம் :
இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.
ஏரிகள் :
• வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது.
• வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது.
• திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது.
கனிவளம் :
• இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை.
• களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.
• பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது.
• மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன.
• நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.
வேளாண்மை :
• சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர்.
• கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன.
• மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
• நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன.
• புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன.
• கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.
ஆலைகள் :
• சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன.
• கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.
மின்சார தொழில் :
• வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல் சார்ந்த தொழில்கள் :
• கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன.
• இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன.
• பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன.
சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது
தொழிற்சாலைகள்:
1. மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்
2. தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்
3. பைபர் பைப் லிட்
4. இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்
5. ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்
6. ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்
7. கேலாக் பிரைவேட் லிட்
8. கிளின் பீல்ட் இந்தியா லிட்
9. பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்
10. மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்
11. மலாங் என்டர் பிரைசஸ் லிட்
12. கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்
13. யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.
துறைமுகம் :
• கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.
• இத்துறை முகம் பழமையானது.
• அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது.
• இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி.
• கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம்.
• முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன.
• முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.
புகழ்பெற்ற பெருமக்கள் :
• அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன்.
நீர்வளம் :
இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.
ஏரிகள் :
• வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது.
• வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது.
• திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது.
கனிவளம் :
• இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை.
• களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.
• பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது.
• மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன.
• நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.
வேளாண்மை :
• சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர்.
• கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன.
• மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
• நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன.
• புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன.
• கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.
ஆலைகள் :
• சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன.
• கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.
மின்சார தொழில் :
• வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல் சார்ந்த தொழில்கள் :
• கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன.
• இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன.
• பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன.
சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ளது
தொழிற்சாலைகள்:
1. மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்
2. தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்
3. பைபர் பைப் லிட்
4. இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்
5. ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்
6. ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்
7. கேலாக் பிரைவேட் லிட்
8. கிளின் பீல்ட் இந்தியா லிட்
9. பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்
10. மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்
11. மலாங் என்டர் பிரைசஸ் லிட்
12. கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்
13. யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.
துறைமுகம் :
• கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும்.
• இத்துறை முகம் பழமையானது.
• அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது.
• இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி.
• கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம்.
• முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன.
• முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.
புகழ்பெற்ற பெருமக்கள் :
• அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன்.
No comments:
Post a Comment