பொது அறிவு வினா விடை பகுதி 8
1. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
2. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்
3. நடனம் ஆடுபவர் :விரலியர்
4. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
5. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது: 3
6. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு
7. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி
8. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215
9. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்
10. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்
No comments:
Post a Comment