LATEST

Wednesday, April 15, 2020

திருக்குறள் பகுதி 05

திருக்குறள் பகுதி 05

திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
 
•    திருக்குறளின் முன்னோடி எனப்படுவது -> புறநானூறு
•    திருக்குறளின் விளக்கம் எனப்படுவது    -> நாலடியார் (சமண முனிவர்கள்)
•    திருக்குறளின் பெருமையை கூறுவது    -> திருவள்ளுவ மாலை
•    திருக்குறளின் சாரம் எனப்படுவது    -> நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்)
•    திருக்குறளின் ஒழிபு எனப்படுவது    -> திருவருட்பயன் (உமாபதி சிவம்)

திருவள்ளுவரின் காலம்:
 
•    கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
•    கி.மு.31 = மறைமலை அடிகள் (இதனை நாம் பின்பற்றுகிறோம்)
•    கி.மு.1-3 = இராசமாணிக்கனார்

நூல் பகுப்பு முறை:
 
•    பால் = 3 (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
•    அதிகாரம் = 133
•    மொத்தப்பாடல்கள் = 1330
•    இயல்கள் = 9

No comments:

Post a Comment