பொது அறிவு வினா விடை 03
21. கீழ்க்கண்ட அரசர்களுள் யார் ‘கவிராஜா’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார்?
விடை: சமுத்திர குப்தர்
விடை: சமுத்திர குப்தர்
22. ‘இந்தியாவில் சமய அமைதியின்மை’ என்று கூறப்படும் காலம்
விடை: கி.மு. ஆறாம் நூற்றாண்டு
விடை: கி.மு. ஆறாம் நூற்றாண்டு
23. மகாவீரரின் மறுபெயர்
விடை: வர்த்தமானர்
விடை: வர்த்தமானர்
24. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர்
விடை: சார்வாகம்
விடை: சார்வாகம்
25. ‘சாங்கியம்’ என்பதன் பொருள்
விடை: எண்
விடை: எண்
26. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
விடை: தயானந்த சரஸ்வதி
விடை: தயானந்த சரஸ்வதி
27. ‘மத்துவா’ ஏற்றுக் கொள்வது
விடை: பஞ்ச பேதம்
விடை: பஞ்ச பேதம்
28. சரியான விடையைக் காண்க
விடை: மாணிக்கவாசகர் என்பவர் திருவாதவூர் முனிவர் என்று அழைக்கப்பட்டவர்
விடை: மாணிக்கவாசகர் என்பவர் திருவாதவூர் முனிவர் என்று அழைக்கப்பட்டவர்
29. ‘தமிழ் மறைகள்’ பாடியது
விடை: மூன்று முனிவர்கள்
30. ஐந்தாவது வேதம் என்பதுவிடை: மூன்று முனிவர்கள்
விடை: ஆயுர்வேதம்
No comments:
Post a Comment