LATEST

Sunday, July 12, 2020

பொது அறிவு வினா விடை 03

பொது அறிவு வினா விடை 03

21. கீழ்க்கண்ட அரசர்களுள் யார் ‘கவிராஜா’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார்?
விடை: சமுத்திர குப்தர்
 
22. ‘இந்தியாவில் சமய அமைதியின்மை’ என்று கூறப்படும் காலம்
விடை: கி.மு. ஆறாம் நூற்றாண்டு
 
23. மகாவீரரின் மறுபெயர்
விடை: வர்த்தமானர்
 
24. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர்
விடை: சார்வாகம்
 
25. ‘சாங்கியம்’ என்பதன் பொருள்
விடை: எண்
 
26. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
விடை: தயானந்த சரஸ்வதி
 
27. ‘மத்துவா’ ஏற்றுக் கொள்வது
விடை: பஞ்ச பேதம்
 
28. சரியான விடையைக் காண்க
விடை: மாணிக்கவாசகர் என்பவர் திருவாதவூர் முனிவர் என்று அழைக்கப்பட்டவர்
 
29. ‘தமிழ் மறைகள்’ பாடியது
விடை: மூன்று முனிவர்கள்
 
30. ஐந்தாவது வேதம் என்பது
விடை: ஆயுர்வேதம்

No comments:

Post a Comment