பொது அறிவு வினா விடை 09
81. ‘மெய்கீர்த்தி’ என்பது
விடை: கல்வெட்டின் வரலாற்று முகவுரை
விடை: கல்வெட்டின் வரலாற்று முகவுரை
82. ‘சமூகவியல்’ என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது
விடை: லத்தீன், கிரேக்க சொல்லிருந்து
விடை: லத்தீன், கிரேக்க சொல்லிருந்து
83. ‘சமூகவியல்’ என்ற சொல்லை தோற்றுவி;த்தவர்
விடை: காம்டே
விடை: காம்டே
84. யாருடைய ஆட்சிகாலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை?
விடை: பல்லவர்
விடை: பல்லவர்
85. ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டுமல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினர்?
விடை: குடும்ப அமைப்பு
விடை: குடும்ப அமைப்பு
86. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர்
விடை: ஜவஹர்லால் நேரு
விடை: ஜவஹர்லால் நேரு
87. லோக்சபாவிற்கு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது
விடை: நேரடி தேர்தலினால்
விடை: நேரடி தேர்தலினால்
88. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்?
விடை: நேரு
விடை: நேரு
89. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பிலிருந்து
எடுக்கப்பட்டது?
விடை: அயர்லாந்து
90. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர்எடுக்கப்பட்டது?
விடை: அயர்லாந்து
விடை: பிரதம அமைச்சரால் மற்றும் காபினெட்டின் ஒப்புதலோடு
No comments:
Post a Comment