LATEST

Friday, February 7, 2020

பொது அறிவு வினா விடை பகுதி 15

பொது அறிவு வினா விடை பகுதி 15


1. களவழி நாற்பது எழுதியவர் ? - பொய்கையார்

2. குண்டலகேசி எழுதியவர் ? - நாதகுத்தனார்

3. வலையாபதி எழுதியவர் ? - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

4. -  சூளாமணி எழுதியவர் ? ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

5. நீலகேசி எழுதியவர்?  - தோலாமொழித் தேவர்

6. புற்பொருள் எழுதியவர் ? - ஐயனாரிதனார்

7. - யாப்பருங்கலம் எழுதியவர் ? அமிதசாகரர்

8. வீரசோழியம் எழுதியவர் ? புத்தமித்திரர்

9. நன்னூல் எழுதியவர் ? - பவணந்தி முனிவர்

10. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ? - வீரமா முனிவர்

No comments:

Post a Comment