பொது அறிவு வினா விடை பகுதி 14
1. பழமொழி எழுதியவர் ? - முன்றுரையனார்
2. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ? - காரியாசான்
3. ஏலாதி எழுதியவர் ? - கணிமேதாவியர்
4. ஐந்தினை ஐம்பது எழுதியவர் ? - மாறன் பொறையனார்
5. திணை மொழி ஐம்பது எழுதியவர் ? - கண்ணன் சேந்தனார்
6. ஐந்தினை எழுபது எழுதியவர் ? - மூவாதியார்
7. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ? கணிமேதாவியர்
8. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ? - கூலடூர் கிழார்
9. கைந்நிலை எழுதியவர் ? - புல்லங்காடனார்
10. - கார் நாற்பது எழுதியவர் ? கண்ணன் கூத்தனார்
No comments:
Post a Comment