பொது அறிவு வினா விடை பகுதி 13
1. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
2. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
3. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
4. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
5. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
6. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
7. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
8. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
9. திரிகடுகம் எழுதியவர் ? - நல்லாதனார்
10. ஆசாரக்கோவை எழுதியவர் ? - முள்ளியார்
No comments:
Post a Comment