Saturday, February 1, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3

1. ஆர்யபட்டா என்கிற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு 1975.

2. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் குறைவாக உள்ள மாநிலம் பீகார்.

3. இந்தியா தொலைதொடர்பு வசதியில் உலக அளவில் பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

4. தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

5. எம்.ஆர்.டி.எஸ் இரயில் திட்டம் செயல்பட்டு வருகின்ற மாநகர் சென்னை.

6. பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆட்சி செய்த பொழுது கிராமப்பொருளாதாரம் நலிவடைந்தது.

7. பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவின் இயற்கை வளங்கள் இங்கிலாந்தின் தொழில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

8. பட்டு நெசவில் பெனாரஸ் புகழ் பெற்றது.

9. கைத்தறி நெசவில் தமிழ்நாடு புகழ் பெற்றது.

10. சால்வை தயாரிப்பில் காஷ்மீர் புகழ் பெற்றது.

No comments:

Post a Comment