Saturday, February 1, 2020

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4

விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்

  கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4


1. மரத்தினாலான பொருட்கள் தயாரிப்பில் லூதியானா புகழ் பெற்றது.

2. பிரிட்டிஷ் ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியா தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.

3. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டங்களே சிறந்தது என்று பரிந்துரைத்தவர் ஜவஹர்லால் நேரு.

4. ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டி தேசிய வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டது.

5. தேசிய வளர்ச்சிச்குழுவில் மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாகச் செயல்படுகிறார்கள்.

6. நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது வேளாண்மை.

7. 1967 ஆம் ஆண்டு இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

8. பலநாடுகளில் தங்களது தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் என்று பெயர். 

9. தற்பொழுது இந்தியாவில் 7 அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

10. 1956ஆம் ஆண்டு, முதலாவது அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்டது.

No comments:

Post a Comment