விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. இந்தியாவில் முதன்முதலாக ஆர்யபட்டா என்கிற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
2. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 778.45 மில்லியன்.
3. இந்தியாவில் கேரள மாநிலத்தின் தான் மிக அதிகமாக 93.9 விழுக்காடு கல்வியிவு பெற்று உள்ளனர்.
4. தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.3 விழுக்காடு ஆகும்.
5. பீகாரில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 63.8 விழுக்காடு ஆகும்.
6. தமிழ்நாட்டின் சிறிய துறைமுகங்கள் கடலூர் மற்றும் நாகப்பட்டினம்.
7. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் மூன்று.
8. உயர்கல்வி வழங்குவதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு.
9. மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது காற்று மின்சக்தி.
10. இந்தியாவில் இதுவரை முடிவுற்றுள்ள ஐந்தாண்டுத் திட்டங்கள் பத்து.
No comments:
Post a Comment