விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதாரம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6
1. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 2007.2. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் உடைமையாக்குவது தனியார் மயமாதல்.
3. விண்வெளியில் செயற்கைக் கோள்களை செலுத்தும் நாடுகள் ஆறு.
4. உயிரி பொருட்;கள் எரிசக்தியானது வேளாண் பொருட்களின் கழிவிலிருந்து பெறப்படுகிறது.
5. பட்டு நெசவில் புகழ்பெற்றது பெனாரஸ்.
6. கைத்தறி நெசவில் புகழ்பெற்றது தமிழ்நாடு.
7. மரத்தினாலான பொருட்கள் தயாரிப்பில் புகழ்பெற்றது லூதியானா.
8. இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற அமைக்கப்பட்டது இந்திய திட்டக்குழு.
9. நம்நாட்டு வருவாயில் வேளாண்மையின் பங்கு 40%.
10. பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது அரசு.
No comments:
Post a Comment