இந்திய பாராளுமன்றம்
பாராளுமன்றம்• அரசியலமைப்பு சட்டம் சரத்து 79 முதல் 122 வரை பாராளுமன்றத்தின் அமைப்பு, ஒன்று சேர்த்தல், பணிக்காலம், அலுவலர்கள், கோட்பாடுகள், சிறப்புரிமைகள், அதிகாரம் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.
• இது பகுதி – ஏ ல் அமைந்துள்ளது.
அமைப்பு
அரசியலமைப்பின் படி பாராளுமன்றமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. குடியரசுத்தலைவர்
2. மக்களவை
3. மாநிலங்களவை
அமைப்பு
அரசியலமைப்பின் படி பாராளுமன்றமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
1. குடியரசுத்தலைவர்
2. மக்களவை
3. மாநிலங்களவை
குடியரசுத்தலைவர்
• குடியரசுத்தலைவர் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாவார். ஏனெனில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அது சட்டமாகும்.
• குடியரசுத் தலைவரின் பாராளுமன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இரு அவைகளையும் கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது மக்களவையை கலைப்பது, இரு அவைகளிலும் உரையாற்றுவது மற்றும் அவைகள் கூடாதபோது அவசரச் சட்டங்களை பிறப்பிப்பது போன்றவை அடங்கும்.
• மக்களவை மற்றும் மாநிலங்களவையும் ஒருங்கிணைந்து பாராளுமன்றமாக செயல்படுகிறது.
• குடியரசுத் தலைவரின் பாராளுமன்றம் தொடர்பான செயல்பாடுகளில் இரு அவைகளையும் கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது மக்களவையை கலைப்பது, இரு அவைகளிலும் உரையாற்றுவது மற்றும் அவைகள் கூடாதபோது அவசரச் சட்டங்களை பிறப்பிப்பது போன்றவை அடங்கும்.
• மக்களவை மற்றும் மாநிலங்களவையும் ஒருங்கிணைந்து பாராளுமன்றமாக செயல்படுகிறது.
மாநிலங்களவை
• அரசியலமைப்பின் நான்காவாது அட்டவணையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
• நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை – 250
• தற்போதைய எண்ணிக்கை – 245
• மாநிலங்கள் – 29
• யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 4
• நியமன உறுப்பினர்கள் – 12
• அரசியலமைப்பின் நான்காவாது அட்டவணையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
• நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை – 250
• தற்போதைய எண்ணிக்கை – 245
• மாநிலங்கள் – 29
• யூனியன் பிரதேச உறுப்பினர்கள் – 4
• நியமன உறுப்பினர்கள் – 12
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம்
• மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மறைமுக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
• சரத்து 80(3)ன்படி குடியரசுத் தலைவர் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பான அறிவும் அனுபவமும் கொண்ட 12 உறுப்பினர்களை நியமிக்கின்றார் என்று ஷரத்து 80(3) கூறுகிறது.
• 7 யூனியன் பிரதேசங்களில் இரண்டில் மட்டும் (டெல்லி மற்றும் பாண்டிச்சேரி) மாநிலங்களவைக்கு பிரதிநிதித்துவம் உள்ளது.
• இதர 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள்தொகை மிக குறைவாக இருப்பதால் அவற்றிற்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை.
மக்களவை (சரத்து 81)
• அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550 + 2 = 552.
• இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
• சரத்து 331-ன் படி ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment