பொது தமிழ் வினா விடை 20
1. விடைத் தேர்க :
‘தமிழகத்தின் வேர்ஸ்வர்த்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
(A) சுரதா
(B) அப்துல் ரகுமான்
(C) வாணிதாசன்
(D) தாரா பாரதி
Ans - (C) வாணிதாசன்
‘தமிழகத்தின் வேர்ஸ்வர்த்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
(A) சுரதா
(B) அப்துல் ரகுமான்
(C) வாணிதாசன்
(D) தாரா பாரதி
Ans - (C) வாணிதாசன்
2. தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என மாற்றி அமைத்துக் கொண்டவர்
(A) மறைமலையடிகள்
(B) சூரியநாராயன சாஸ்திரி
(C) ரா. இராகவையங்கார்
(D) சிங்கார வேலு முதலியார்
Ans - (B) சூரியநாராயன சாஸ்திரி
(A) மறைமலையடிகள்
(B) சூரியநாராயன சாஸ்திரி
(C) ரா. இராகவையங்கார்
(D) சிங்கார வேலு முதலியார்
Ans - (B) சூரியநாராயன சாஸ்திரி
3. கீழக்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
(A) தந்தை பெரியார் ‘பகுத்தறிவாளர் சங்கத்தை’ நிறுவினார்
(B) பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
(C) பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
(D) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
Ans - (D) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
(A) தந்தை பெரியார் ‘பகுத்தறிவாளர் சங்கத்தை’ நிறுவினார்
(B) பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
(C) பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
(D) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
Ans - (D) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்
4. பொருத்துக :
ஆசிரியர் சிறுகதை
(a) வ.வே.சு.ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள்
(b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல்
(c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல்
(d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள்
(a) (b) (c) (d)
(A) 1 2 4 3
(B) 2 4 3 1
(C) 3 1 2 4
(D) 2 1 4 3
Ans - (D) 2 1 4 3
ஆசிரியர் சிறுகதை
(a) வ.வே.சு.ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள்
(b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல்
(c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல்
(d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள்
(a) (b) (c) (d)
(A) 1 2 4 3
(B) 2 4 3 1
(C) 3 1 2 4
(D) 2 1 4 3
Ans - (D) 2 1 4 3
5. பொருந்தாத இணையைக் கண்டறிய :
(A) பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
(B) தனித்தமிழ் - மறைமலை அடிகள்
(C) பேச்சுக் கலை - பேரறிஞர் அண்ணா
(D) புரட்சி - பாரதிதாசன்
Ans - (A) பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
(A) பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
(B) தனித்தமிழ் - மறைமலை அடிகள்
(C) பேச்சுக் கலை - பேரறிஞர் அண்ணா
(D) புரட்சி - பாரதிதாசன்
Ans - (A) பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
6. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
(A) வீரராகவர்
(B) ஆனந்த ரங்கர்
(C) பரஞ்சோதி முனிவர்;
(D) தருமி
Ans - (B) ஆனந்த ரங்கர்
(A) வீரராகவர்
(B) ஆனந்த ரங்கர்
(C) பரஞ்சோதி முனிவர்;
(D) தருமி
Ans - (B) ஆனந்த ரங்கர்
7. புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட ‘மெல்ல மெல்ல மற’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
(A) இலட்சுமி
(B) சுஜாதா
(C) சுபா
(D) தாமரை
Ans - (A) இலட்சுமி
(A) இலட்சுமி
(B) சுஜாதா
(C) சுபா
(D) தாமரை
Ans - (A) இலட்சுமி
8. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
(A) மு.வரதராசனார்
(B) பாரதியார்
(C) காமராசர்
(D) அண்ணா
Ans - (C) காமராசர்
(A) மு.வரதராசனார்
(B) பாரதியார்
(C) காமராசர்
(D) அண்ணா
Ans - (C) காமராசர்
9. ‘மண நூல்’ இந்நூலின் ஆசிரியர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) திருத்தக்க தேவர்
(D) திருவள்ளுவர்
Ans - (C) திருத்தக்க தேவர்
(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) திருத்தக்க தேவர்
(D) திருவள்ளுவர்
Ans - (C) திருத்தக்க தேவர்
10. பொருத்துக :
(a) அம்பை 1. வலம்புரி
(b) அனுராதா ரமணன் 2. காளி
(c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 1 2 4 3
(D) 4 3 1 2
Ans - (A) 4 3 2 1
(a) அம்பை 1. வலம்புரி
(b) அனுராதா ரமணன் 2. காளி
(c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 1 2 4 3
(D) 4 3 1 2
Ans - (A) 4 3 2 1
No comments:
Post a Comment