LATEST

Wednesday, January 29, 2020

இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945) கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

இத்தாலியில் பாசிசம் (கி.பி. 1922 – கி.பி.1945) 

கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1

1. முசோலியின் ஆதரவாளர்கள் கருஞ்சட்டையினர் என அழைக்கப்பட்டனர்.

2. சமதர்ம பத்திரிகையான அவந்தி இத்தாலி நாட்டில் முசோலினியால் வெளியிடப்பட்டது.

3. முசோலினியை ஆட்சி செய்யும்படி வேண்டுகோள் விடுத்த அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல்

4. 1936-இல் முசோலினி எத்தியோப்பியா நாட்டைக் கைப்பற்றினார்

5. முசோலினி சுவிட்சர்லாந்தில் லெனினை சந்தித்து அவரது கோட்பாடுகளை கற்றார்

6. லேட்டரன் உடன்படிக்கை இவர்களிடையே ஒப்பந்தமானது போப் - முசோலினி

7. அவந்தி ஓர் இத்தாலிய சமதர்ம பத்திரிகை

8. முசோலினி 1939-ல் அல்பேனியாவை கைப்பற்றினார்

9. இரண்டாவது உலகப் போரினால் இத்தாலி பெரும் இழப்பு அடைந்தது.

10. பாசிசம் எனும் சொல் ‘பாசிஸ்’ எனும் இலத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது

No comments:

Post a Comment