வரலாறு
மொகலாயர்கள் வருகை பகுதி 5
1. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் யார்?
விடை: இப்ராஹிம் லோடி
2. இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் மற்றும் தௌலத்கான் லோடி யாரை அழைத்தனர்?
விடை: பாபரை
3. தென்னிந்தியாவில் ஆட்சி செய்த அரசுகள் யாவை?
விடை: விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி பேரரசு
4. பாபர் எங்கு பிறந்தார்?
விடை: மத்திய ஆசியாவில் உள்ள பர்கானா என்ற இடத்தில் பிறந்தார்
5. அக்பரின் முழுப்பெயர் என்ன?
விடை: ஜலாலுதின் முகம்மது அக்பர்
6. அக்பர் எப்பொழுது பேரரசராக மூடி சூட்டப்பட்டார்?
விடை: தனது 13வது வயதில்
7. அக்பர் உருவாக்கிய சமயத்தின் பெயர்?
விடை: தீன் - இலாஹி
8. வடமொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை: அபுல் பைசி
9. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
விடை: சலீம்
10. சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்று எங்கு வணிகத்தலம் ஆரம்பித்தார்?
விடை: சூரத் நகரில்
No comments:
Post a Comment