தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 3
கோவை மாவட்டம்
• தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.
• கோயம்புத்தூர் நொய்யல் ஆற்றங்கரையின் மீது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசமாக இம்மாவட்டம் பாலக்காட்டுக் கணவாய் மூலம் தென் மேற்கு பருவக் காற்றால் மழையைப் பெறுகின்றது.
• கோயம்புத்தூர் நொய்யல் ஆற்றங்கரையின் மீது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசமாக இம்மாவட்டம் பாலக்காட்டுக் கணவாய் மூலம் தென் மேற்கு பருவக் காற்றால் மழையைப் பெறுகின்றது.
• இம்மாவட்டத்தின் முக்கிய அணைகள்:
1. ஆழியாறு அணை, பொள்ளாச்சி
2. திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை
3. அமராவதி அணை, உடுமலைப்பேட்டை
4. சிறுவாணி அணை, வாலையார்
5. பரம்பிக்குளம் அணை, உடுமலைப்பேட்டை
6. சோலையார் அணை, வால்பாறை
2. திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை
3. அமராவதி அணை, உடுமலைப்பேட்டை
4. சிறுவாணி அணை, வாலையார்
5. பரம்பிக்குளம் அணை, உடுமலைப்பேட்டை
6. சோலையார் அணை, வால்பாறை
• கோவை மாவட்டம் அணைக்கட்டியில் Salim Ali Centre for ornithology and Natural History (SACON) என்ற நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் உள்ளது.
• இந்தியாவின் அதிக பருத்தித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளது. Central Institute for Cotton Research Regional Station கோவையில் அமைந்தள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
• மதுக்கரையில் ACC சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
• அமராவதியில் புகழ் பெற்ற சைனிக் பள்ளி உள்ளது. பொள்ளாச்சியில் மாட்டு சந்தை ஆசியா புகழ் பெற்றது.
No comments:
Post a Comment