பொது அறிவு வினா விடை பகுதி 3
1. ஏறு தழுவல் :முல்லை
2. கலித்தொகை பாடல் :150
3. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
4. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
5. மணிமேகலை காதை :30
6. நாயன்மார் எத்தனை பேர் :63
7. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
9. நாயன்மார்களில் பெண் எத்தனை: 3
10.தொகை அடியார் :9
No comments:
Post a Comment