LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதை

தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதை 

 இருப்புப் பாதை

•    தமிழ்நாட்டின் முதல் இருப்புப் பாதை சென்னை அரக்கோணத்தை இணைத்தது. 

•    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை புது தில்லியை இணைக்கின்றது. இந்த ரயில் சென்னை, விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர் ஆக்ரா மற்றும் நிசாமுதீன் வழியாக செல்கிறது.

•    கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் சென்னை புது தில்லியை இணைக்கின்றது. இந்த ரயில் சென்னை, குண்டூர், வாரங்கல், நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா வழியாக செல்கிறது 

•    சென்னை நிஜாமுதீன் ராஜதாணி எக்ஸ்பிரஸ் சென்னை நிஜாமுதீனை இணைக்கின்றது. சென்னை, விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா வழியாக செல்கிறது.

•    நெல்லை எக்ஸ்பிரஸ் சென்னை திருநெல்வேலியை இணைக்கிறது. செங்கல்பட்டு, திண்டிவனம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் கோவில்பட்டி வழியாக செல்கிறது. கோவை எக்ஸ்பிரஸ் அரக்கோணம், ஆம்பூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக கோவை செல்கிறது.

No comments:

Post a Comment