சமவெளி
தமிழ்நாட்டில் உள்ள சமவெளியினை 3 பிரிவாக பிரிக்கலாம். அவை
1. சோழமண்டல கடற்கரைச் சமவெளி
2. காவிரி வண்டல் சமவெளி
3. தெற்குப் பகுதியில் உள்ள வறண்ட சமவெளிப் பகுதி
1. சோழமண்டல கடற்கரைச் சமவெளி
2. காவிரி வண்டல் சமவெளி
3. தெற்குப் பகுதியில் உள்ள வறண்ட சமவெளிப் பகுதி
சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி:
• சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது. இச்சமவெளி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
• வடக்கில் செங்கம் கணவாயும், தெற்கில் ஆத்தூர் கணவாயும் இச்சமவெளியைப் பீடபூமியிலிருந்து பிரிகின்றன.
• இதில் பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு ஆகிய நதிகளின் வடிகால்களும் அடங்கும். இச்சமவெளியிலுள்ள வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் “ஆர்டிசன் நீருற்றுகள்” உள்ளன.
காவிரி வண்டல் சமவெளி:
• இச்சமவெளியில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் பாய்கின்றன. இதில் தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
• வடக்கில் பச்சைமலை மற்றும் கொல்லிமலையும் தெற்கில் விராலிமலையும் இச்சமவெளியைப் பிரிக்கின்றன.
• சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது. இச்சமவெளி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
• வடக்கில் செங்கம் கணவாயும், தெற்கில் ஆத்தூர் கணவாயும் இச்சமவெளியைப் பீடபூமியிலிருந்து பிரிகின்றன.
• இதில் பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு ஆகிய நதிகளின் வடிகால்களும் அடங்கும். இச்சமவெளியிலுள்ள வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் “ஆர்டிசன் நீருற்றுகள்” உள்ளன.
காவிரி வண்டல் சமவெளி:
• இச்சமவெளியில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் பாய்கின்றன. இதில் தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
• வடக்கில் பச்சைமலை மற்றும் கொல்லிமலையும் தெற்கில் விராலிமலையும் இச்சமவெளியைப் பிரிக்கின்றன.
வறண்ட தென் சமவெளி:
• இவைகள் மலையடி வாரத்தில் உயர்ந்த பகுதிகளாகக் கனப்படுகின்றன. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
• மன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் கிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் முருகைப்பார்கள் காணப்படுகின்றன.
• தூத்துக்குடியில் கடற்கரைக்கு இணையாக 10 மீட்டர் உயரத்திற்கும் மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.
• கடற்கரைக்கு இணையாக வங்காள விரிகுடா கிழக்கு தொடர்ச்சி மலை 500 கி. மீ.
• முக்கிய ஆறுகள் - 1. காவிரி 2. வைகை 3. தாமிரபரணி 4. தென்பெண்ணை 5. பாலாறு
• காவிரி ஆறு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பாக மைய அரசு Cauvery Water Disputes Tribunal ஜீன் 1990ல் அமைந்துள்ளது.
கிருஷ்ணா நதி நீர்த் திட்டம்
• இத்திட்டம் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. குடி நீர் கொண்டு வரும் திட்டமாகும்.
• இத்திட்டம் தொடர்பாக 18.4.1983ல் தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
• செப்டம்பர் 1996 முதல் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் 152 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள பூண்டி நீர்ததேக்கத்திற்கு வருகின்றது
• இத்திட்டத்திற்காக சத்திய சாய்பாபா அவர்கள் தற்போது உதவி செய்துள்ளார்.
வீர நாராயணன் ஏரி நீர்த் திட்டம்
• சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இவ் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரப்படுகிறது
• இவ் ஏரி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்படுகிறது
• இவைகள் மலையடி வாரத்தில் உயர்ந்த பகுதிகளாகக் கனப்படுகின்றன. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
• மன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் கிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் முருகைப்பார்கள் காணப்படுகின்றன.
• தூத்துக்குடியில் கடற்கரைக்கு இணையாக 10 மீட்டர் உயரத்திற்கும் மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.
• கடற்கரைக்கு இணையாக வங்காள விரிகுடா கிழக்கு தொடர்ச்சி மலை 500 கி. மீ.
• முக்கிய ஆறுகள் - 1. காவிரி 2. வைகை 3. தாமிரபரணி 4. தென்பெண்ணை 5. பாலாறு
• காவிரி ஆறு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பாக மைய அரசு Cauvery Water Disputes Tribunal ஜீன் 1990ல் அமைந்துள்ளது.
கிருஷ்ணா நதி நீர்த் திட்டம்
• இத்திட்டம் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. குடி நீர் கொண்டு வரும் திட்டமாகும்.
• இத்திட்டம் தொடர்பாக 18.4.1983ல் தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
• செப்டம்பர் 1996 முதல் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் 152 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள பூண்டி நீர்ததேக்கத்திற்கு வருகின்றது
• இத்திட்டத்திற்காக சத்திய சாய்பாபா அவர்கள் தற்போது உதவி செய்துள்ளார்.
வீர நாராயணன் ஏரி நீர்த் திட்டம்
• சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இவ் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரப்படுகிறது
• இவ் ஏரி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்படுகிறது
No comments:
Post a Comment