காடுகள்
பசுமையிலைக் காடுகள்
• 300 செ.மீ அதிகமாக மழை பெய்யுமிடத்தில் வளரும்
• அஸ்ஸாம், கிழக்கு இயமலைத்தொடர், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகளில் வளரும்.
• தேக்கு, ரோஸ்வுட், எபோனி போன்ற உறுதியான மரங்கள் வளரும்
பருவ காற்றுக்காடுகள்
• தக்காண பீடபூமியின் மேற்குப்புறம் உள்ளது.
• 100 செ.மீ – 200 செ.மீ. வரை மழை பெய்யும் இடத்தில் வளரும்.
• இவை இந்தியாவில் இலையுதிர் காடுகள் எனப்படும்.
• தேக்கு, சால், கருங்காலி, ஈட்டி, சந்தனம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் வளரும்.
• சந்தன மரம் மைசூர் காடுகளில் அதிகமாக வளருகிறது.
• இந்தியாவில் அதிகமாக காணப்படும் காடுகள் இவையே.
மலைக்காடுகள்
• இவை இமயமலை (அ) ஆல்பைன் காடுகள் எனப்படும்.
• இமயமலை, தக்காண பீடபூமி ஆகிய உயரமான இடங்களில் வளரும்.
• பிர், பைன், தேவதாரு ஆல்பைன் மரங்கள் வளரும்.
• 300 செ.மீ அதிகமாக மழை பெய்யுமிடத்தில் வளரும்
• அஸ்ஸாம், கிழக்கு இயமலைத்தொடர், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகளில் வளரும்.
• தேக்கு, ரோஸ்வுட், எபோனி போன்ற உறுதியான மரங்கள் வளரும்
பருவ காற்றுக்காடுகள்
• தக்காண பீடபூமியின் மேற்குப்புறம் உள்ளது.
• 100 செ.மீ – 200 செ.மீ. வரை மழை பெய்யும் இடத்தில் வளரும்.
• இவை இந்தியாவில் இலையுதிர் காடுகள் எனப்படும்.
• தேக்கு, சால், கருங்காலி, ஈட்டி, சந்தனம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் வளரும்.
• சந்தன மரம் மைசூர் காடுகளில் அதிகமாக வளருகிறது.
• இந்தியாவில் அதிகமாக காணப்படும் காடுகள் இவையே.
மலைக்காடுகள்
• இவை இமயமலை (அ) ஆல்பைன் காடுகள் எனப்படும்.
• இமயமலை, தக்காண பீடபூமி ஆகிய உயரமான இடங்களில் வளரும்.
• பிர், பைன், தேவதாரு ஆல்பைன் மரங்கள் வளரும்.
No comments:
Post a Comment