இந்திய அரசியமைப்பு வினா விடைகள் 05
1. டாக்டர். முத்துலட்சி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
(A) ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
(B) வு. ஆ. நாயர்
(C) சி.என். அண்ணாதுரை
(D) நடேச முதலியார்
(A) ஈ.வெ. ராமசாமி நாயக்கர்
(B) வு. ஆ. நாயர்
(C) சி.என். அண்ணாதுரை
(D) நடேச முதலியார்
2. ‘இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி” எனும் அமைப்பை உருவாக்கியவர் ____________.
(A) ஹர்தயால்
(A) ஹர்தயால்
(B) சியாம்ஜி கிருஷ்ணவர்மா
(C) மதன்லால் திங்கரா
(C) மதன்லால் திங்கரா
(D) வி.b. சவார்க்கர்
3. கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. சூரத் பிளவு
2. முஸ்லீம் லீக் தோற்றம்
3. வங்கப்பிரிவினை
4. வங்காளத்தின் மறு இணைப்பு
(A) 4, 3, 1 மற்றும் 2 (B) 3, 1, 2 மற்றும் 4
(C) 3, 2, 1 மற்றும் 4 (D) 2, 3, 1 மற்றும் 4
4. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.
1. ராஜாஜி - மாற்றம் வேண்டுவோர்
2. வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
3. கே. காமராஜ் - 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
4. சத்யமூர்த்தி - மதுரையின் மேயர்
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
1. சூரத் பிளவு
2. முஸ்லீம் லீக் தோற்றம்
3. வங்கப்பிரிவினை
4. வங்காளத்தின் மறு இணைப்பு
(A) 4, 3, 1 மற்றும் 2 (B) 3, 1, 2 மற்றும் 4
(C) 3, 2, 1 மற்றும் 4 (D) 2, 3, 1 மற்றும் 4
4. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது.
1. ராஜாஜி - மாற்றம் வேண்டுவோர்
2. வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
3. கே. காமராஜ் - 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
4. சத்யமூர்த்தி - மதுரையின் மேயர்
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
5. 1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
(A) எம்.என்.ராய்
(B) ஆச்சாரியா நரேந்திர தேவா
(C) சம்பூர்ணநானந்த்
(D) ஸ்ரீபிரகாஷா
6. விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
(A) 1855
(B) 1856
(C) 1857
(D) 1858
(A) எம்.என்.ராய்
(B) ஆச்சாரியா நரேந்திர தேவா
(C) சம்பூர்ணநானந்த்
(D) ஸ்ரீபிரகாஷா
6. விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
(A) 1855
(B) 1856
(C) 1857
(D) 1858
7. பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க. சரியான இணையை தேர்வு செய்க.
1. உட் அறிக்கை - 1854
2. ஹண்டர் கமி~ன் - 1882
3. பல்கலைக்கழக சட்டம் - 1880
4. வார்தா கல்வி முறை - 1904
(A) 1 and 4 only
1. உட் அறிக்கை - 1854
2. ஹண்டர் கமி~ன் - 1882
3. பல்கலைக்கழக சட்டம் - 1880
4. வார்தா கல்வி முறை - 1904
(A) 1 and 4 only
(B) 2 only
(C) 1 and 2
(D) 2 and 3
8. 1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
(A) கரண் சிங்
(A) கரண் சிங்
(B) மகராஜ் ஹரி சிங்
(C) ராம் ராட்டன் சிங்
(C) ராம் ராட்டன் சிங்
(D) சரண் சிங்
9. எதிர்காலத்தை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு இராஜ தந்திரி என்று மவுண்ட்பேட்டன் பிரபுவால் குறிப்பிடப்பட்டவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
9. எதிர்காலத்தை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு இராஜ தந்திரி என்று மவுண்ட்பேட்டன் பிரபுவால் குறிப்பிடப்பட்டவர் யார்?
(A) சர்தார் வல்லபாய் பட்டேல்
(B) ஜவஹர்லால் நேரு
(C) ராஜேந்திரபிரசாத்
(C) ராஜேந்திரபிரசாத்
(D) லால் பகதூர் சாஸ்திரி
10. ‘சதி’ என்ற முறையை ஒழிப்பதற்கு முதன்முறையாக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதியாளர் யார்?
(A) ராஜாராம் மோகன்ராய்
10. ‘சதி’ என்ற முறையை ஒழிப்பதற்கு முதன்முறையாக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதியாளர் யார்?
(A) ராஜாராம் மோகன்ராய்
(B) மகாத்மா காந்தி
(C) திலக்
(C) திலக்
(D) வினோபா
விடைகள்
1. A 2. B
3. D
4. B
5. B
6. B
7. D
8. B
9. A
10. A
No comments:
Post a Comment