பொது தமிழ் வினா விடை 10
1. உ.வே.சாவின் வாழக்கை வரலாறு தொடராக வந்த இதழ்
(A) இந்தியா
(B) குயில்
(C) ஆனந்தவிகடன்
(D) நவசக்தி
Ans: - (C) ஆனந்தவிகடன்
(A) இந்தியா
(B) குயில்
(C) ஆனந்தவிகடன்
(D) நவசக்தி
Ans: - (C) ஆனந்தவிகடன்
2. தமிழகத்தின் காந்தியடிகள் மேடைப்பேச்சினை மொழிப்பெயர்த்தவர்
(A) மு.வரதராசனார்
(B) பெரியார்
(C) திரு.வி.க
(D) பேரறிஞர் அண்ணா
Ans: - (C) திரு.வி.க
(A) மு.வரதராசனார்
(B) பெரியார்
(C) திரு.வி.க
(D) பேரறிஞர் அண்ணா
Ans: - (C) திரு.வி.க
3. திரு.வி.கவின் செய்யுள் நூல்கள்
1. உரிமைவேட்டல்
1. உரிமைவேட்டல்
2 சைவத்திறவு
3 பொருளும் அருளும்
3 பொருளும் அருளும்
4 கடவுட்காட்சியும் தாயுமானவரும்
(A) 2, 3 – சரி
(B) 1, 2 – சரி
(C) 1,3 – சரி
(D) நான்கும் சரி
Ans: - (C) 1,3 – சரி
(A) 2, 3 – சரி
(B) 1, 2 – சரி
(C) 1,3 – சரி
(D) நான்கும் சரி
Ans: - (C) 1,3 – சரி
4. ‘மரபுக்கவிதையின் வேர்பார்த்தவர் புதுக்கவிதையின் மலர்பார்த்தவர்’ – என்று பாராட்டப்படுபவர்
(A) மு.மேத்தா
(B) சிற்பி
(C) அப்துல்ரகுமான்
(D) சி.மணி
Ans: - (C) அப்துல்ரகுமான்
(A) மு.மேத்தா
(B) சிற்பி
(C) அப்துல்ரகுமான்
(D) சி.மணி
Ans: - (C) அப்துல்ரகுமான்
5. வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது
(A) கவிஞரேறு
(B) புலவரேறு
(C) செவாலியர்
(D) பாவலர்மணி
Ans: – (C) செவாலியர்
(A) கவிஞரேறு
(B) புலவரேறு
(C) செவாலியர்
(D) பாவலர்மணி
Ans: – (C) செவாலியர்
6. எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் - கூறும் நூல்கள்
(A) நற்றிணை, குறுந்தொகை
(B) அகநானூறு, புறநானூறு
(C) பரிபாடல், குறுந்தொகை
(D) குறுந்தொகை, புறநானூறு
Ans: - (C) பரிபாடல், குறுந்தொகை
(A) நற்றிணை, குறுந்தொகை
(B) அகநானூறு, புறநானூறு
(C) பரிபாடல், குறுந்தொகை
(D) குறுந்தொகை, புறநானூறு
Ans: - (C) பரிபாடல், குறுந்தொகை
7. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
(A) திராவிட > திரவிட> திரமிள> தமிழ்
B) திராவிட> திரமிள> திரவிட > தமிழ்
(C) தமிழ்>திரமிள> திரவிட> திராவிட
(D) தமிழ்>திராவிட> திரமிள>திரவிட
Ans: - (C) தமிழ் , திரமிள , திரவிட , திராவிட
(A) திராவிட > திரவிட> திரமிள> தமிழ்
B) திராவிட> திரமிள> திரவிட > தமிழ்
(C) தமிழ்>திரமிள> திரவிட> திராவிட
(D) தமிழ்>திராவிட> திரமிள>திரவிட
Ans: - (C) தமிழ் , திரமிள , திரவிட , திராவிட
8. சரியான விடையை எழுதுக.
நடுத்திராவிட மொழிகள் யாவை?
(A) கதபா, பெங்கோ, கோய
(B) தோடா, கோத்தா, கொரகா
(C) மால்தோ, குரூக், பிராகுய்
(D) கோத்தா, கூவி, மால்தோ
Ans: - (A) கதபா, பெங்கோ, கோய
நடுத்திராவிட மொழிகள் யாவை?
(A) கதபா, பெங்கோ, கோய
(B) தோடா, கோத்தா, கொரகா
(C) மால்தோ, குரூக், பிராகுய்
(D) கோத்தா, கூவி, மால்தோ
Ans: - (A) கதபா, பெங்கோ, கோய
9. கோடிட்ட இடங்களை நிரப்புக.
இராணி மங்கம்மாள் கட்டிய அன்னச்சத்திரம் உள்ள இடம் -------------------
(A) தஞ்சை
(B) மதுரை
(C)கோவை
(D) திருச்சி
Ans: - (B) மதுரை
இராணி மங்கம்மாள் கட்டிய அன்னச்சத்திரம் உள்ள இடம் -------------------
(A) தஞ்சை
(B) மதுரை
(C)கோவை
(D) திருச்சி
Ans: - (B) மதுரை
10. ஈகைச் சிகரத்தின் உச்சியில் நின்றவர்
(A) அம்பேத்கர்
(B) பெரியார்
(C) அண்ணா
(D) காந்தியடிகள்
Ans: -(D) காந்தியடிகள்
(A) அம்பேத்கர்
(B) பெரியார்
(C) அண்ணா
(D) காந்தியடிகள்
Ans: -(D) காந்தியடிகள்
No comments:
Post a Comment