இந்திய வரலாறு வினா விடை பகுதி 5
1. தமிழகத்தை சேர்ந்த போராளிகள் மற்றும் கேரள வர்மனனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?(A) யதுல் நாயக்
(B) தூண்டாஜி வாக்
(C) பழசி ராஜா
(D) ராஜா உடையார்
2. சுபாஷ் சந்திர போஸ் பெர்லின் நகரம் சென்ற போது அவரை வரவேற்றவர் யார்?
(A) ஹிட்லர்
(B) கோயபல்ஸ்
(C) ஹிண்டன்பர்க்
(D) ரிபன்டிராப்
3. உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
(A) ரிப்பன் பிரபு
(B) செம்ஸ் போர்ட் பிரபு
(C) கானிங் பிரபு
(D) மௌன்ட் பேட்டன் பிரபு
4. கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசை ஆட்சி புரிந்த காலம்?
(A) கி.பி 1485-1502
(B) கி.பி 1509-1530
(C) கி.பி 1533-1545
(D) கி.பி 1550-1565
5. கீழ்கண்டவற்றை பொருத்துக:
(a) திவானி அர்ஸ் 1. பெரோஸ் துக்ளக்
(b) திவானி ரியாசத் 2. முகமது பின் துக்ளக்
(c) திவானி கோஹி 3. அலாவுதீன் கில்ஜி
(d) திவானி கைரத் 4. பால்பன்
a b c d
(A) 4 3 2 1
(B) 1 2 3 4
(C) 2 4 1 3
(D) 3 1 4 2
6. இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை போராட்ட காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
(A) ஜனவரி 26, 1930
(B) ஜனவரி 29, 1929
(C) ஆகஸ்ட் 16, 1930
(D) ஆகஸ்ட் 18, 1930
7. என்பீல்டு துப்பாக்கியில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் எந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) நவம்பர் 1856
(B) டிசம்பர் 1856
(C) ஜனவரி 1857
(D) பிப்ரவரி 1857
8. கருவூலத்தை முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றியவர் யார்?
(A) கர்சன்
(B) ரிப்பன்
(C) பெண்டிங்
(D) வாரன்ஹேஸ்டிங்ஸ்
9. முதலாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் எந்த நதியைப் போற்றி பாடப்பட்டுள்ளது
(A) காவேரி
(B) கோதாவரி
(C) சரஸ்வதி
(D) கங்கை
10. பாரத மாதா கழகத்தை தொடங்கியவர் யார்?
(A) வ.உ.சிதம்பரம் பிள்ளை
(B) வாஞ்சி நாத ஐய்யர்
(C) நீலகண்ட பிரம்பச்சாரி
(D) சுப்ரமணிய பாரதியார்
No comments:
Post a Comment