இந்திய வரலாறு வினா விடை பகுதி 6
1. ராஜாஜி தனது வேதாரண்யம் யாத்திரையை திருச்சியிலிருந்து தொடங்கிய நாள்(A) 28 ஏப்ரல் 1930
(B) 30 ஏப்ரல் 1930
(C) 13 மார்ச் 1930
(D) 13 ஏப்ரல் 1930
2. பொருத்துக
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) இந்து புயல் 4. ஸ்ரீ நாராயண குரு
a b c d
(A) 2 1 4 3
(B) 2 4 3 1
(C) 4 1 2 3
(D) 1 3 2 4
3. விஜயநகர் பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
(A) பதினைந்து மாகாணங்கள்
(B) பதினைந்து மாவட்டங்கள்
(C) ஆறு மாகாணங்கள்
(D) நாற்பத்தைந்து தாலுக்காக்கள்
4. தாராசுரத்தில் அமைந்துள்ள ஐராவதீஷ்வரரர் கோவிலை கட்டிய சோழ மன்னன் ___________
(A) முதலாம் ராஜராஜன்
(B) முதலாம் ராஜேந்திரன்
(C) இரண்டாம் ராஜராஜன்
(D) முதலாம் குலோத்துங்க சோழன்
5. மகாவீரர் அவருடைய தத்துவங்களை எந்த மொழியில் போதித்தார்?
(A) மகதி
(B) அர்த்த மகதி
(C) சுராசென்னி
(D) அபாபரம்ஸா
6. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
(A) சமுத்திர குப்தர்
(B) இரண்டாம் சந்திரகுப்தர்
(C) குமார குப்தர்
(D) ஸ்கந்த குப்தர்
7. ‘இளம் பெங்கால் இயக்கத்தை’ நிறுவியவர் யார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(B) ஹென்றி விவியன் டிரோஷியா
(C) யு.ழு. ஹீயூம்
(D) அன்னி பெஸண்ட்
8. வந்தவாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
(A) 1757
(B) 1759
(C) 1760
(D) 1763
9. தாய்மொழி பத்திரிக்கைச் சட்டத்தை 1878-ம் ஆண்டு கொண்டு வந்த கவர்னர் ஜெனரல் யார்?
(A) ரிப்பன் பிரபு
(B) டப்ரின் பிரபு
(C) லிட்டன் பிரபு
(D) கானிங் பிரபு
10. 1857 கலகத்தோடு தொடர்புடைய உணவுப் பொருள் எது?
(A) பூரி
(B) தோசை
(C) பரோட்டா
(D) சப்பாத்தி
No comments:
Post a Comment