பொது அறிவு - பகுதி 49
1. கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்
2. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
ராஜராஜ சோழன்
3. நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?
சென்னை
4. அணுகுண்டை விட ஆபத்தானது எது?
பிளாஸ்டிக்
5. இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?
அசோசெம்
6. கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?
அடா லவ்லேஸ்
7. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ் சந்திரபோஸ்
8. நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா?
தேசிய விழா
9. ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்
10. நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?
அரபி
No comments:
Post a Comment