LATEST

Saturday, February 24, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 8 Test - 8th std Tamil Unit 4,5,6

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 8 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
 

8th தமிழ் (இயல் 4, 5, 6)


1. பொருத்துக :
A. அலந்தவர் - வெறுக்காமை
B. செறா அமை - பொறுத்தல்
C. நோன்றல் - பகைவர்
D. போற்றார் - வறியவர்
a. 4, 1, 2, 3        b. 4, 3, 2, 1        c. 2, 4, 1, 3        d. 1, 2, 4, 3

2. கலித்தொகைப் பாடலில் இல்வாழ்வு என்பது ______ க்கு உதவி செய்தலாகும் ?
A. பேதையார்        B. அலந்தவர்        C. பகைவர்        D. சான்றோர்

 

3. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : கலித்தொகை வெண்பாவால் பாடப்பட்ட நூல்
கூற்று 2 : கலித்தொகை 120 பாடல்களைக் கொண்டது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

4. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : கலித்தொகை ஐந்து பிரிவுகளைக் கொண்டது
கூற்று 2 : கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

5. கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார் ?
A. ஓதலாந்தையார்        B. நல்லந்துவனார்    C. பெருங்கடுங்கோன்    D. மருதநிலைநாகனார்

6. தமிழ்நாட்டில் ________ என்ற இடத்தில் முதுமக்களள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
A. காலிபங்கன்        B. அத்திரம்பாக்கம்    C. பையம்பள்ளி        D. ஆதிச்சநல்லூர்

7. மதுரைக்கு அருகிலுள்ள ______ ல் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது ?
A. ஆதிச்சநல்லூர்        B. கீழடி        C. கரிக்கையூர்        D. அத்திரம்பாக்கம்

8. பானை செய்யும் சக்கரத்தின் பெயர் ?
A. திருவை        B. வனையம்        C. திருகானி        D. அனைத்தும் சரி

9. கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் பற்றி கூறும் நூல்?
A. அகநானூறு        B. புறநானூறு        C. நற்றினை        D. குறுந்தொகை

10. கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் பற்றி கூறும் நூல்?
A. நெப்பந்தஸ்        B. கலாமஸ் ரொடாங்    C. ரோசா சைனொசஸ்    D. அகாந்தஸ்

11. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம் - முற்ற" என்ற பாடலின் ஆசிரியர் யார் ?
A. சேக்கிழார்        B. கம்பர்    C. இளங்கோவடிகள்            D. குமரகுருபரர்

12. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
A. 10        B. 12        C. 17            D. 15

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர் குமரகுருபரர்
கூற்று 2 : "சகலகலாவல்லிமாலை" என்ற நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

14. "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்" என்ற நூலை இயற்றியவர் யார் ?
A. அண்ணாமலையார்    B. சேக்கிழார்        C. ஒட்டக்கூத்தர்        D. குமரகுருபரர்

15. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன ?
A. 100        B. 102        C. 105        D. 110

16. "கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. நாலடியார்        B. நான்மணிக்கடிகை        C. ஏலாதி        D. திரிகடுகம்

17. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. கவிமணி        B. ஆலங்குடி சோமு        C. முடியரசன்        D. கண்ணதாசன்

18. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தடம் என்ற சொல்லின் பொருள் செருக்கு
கூற்று 2 : அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் அடையாளம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

19. சோமு தமிழ்நாடு அரசின் எவ்விருதை பெற்றார் ?
A. கலைமாமணி    B. அண்ணா விருது        C. கபீர் புரஸ்கர் விருது    D. பாரதியார் விருது

20. ஐக்கிய நாடு அவையின் முதல் பெண் தலைவர் ?
A. முத்துலட்சுமி    B. விஜயலட்சுமி பண்டிட்    C. ஜானகி இராமச்சந்திரன்           D. சரோஜினி நாயுடு
21. "தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றலே சிறப்பு" என்று கூறியவர் ?
A. கவிமணி        B. பிச்சமூர்த்தி        C. திரு.வி.க        D. கண்ணதாசன்

22. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "இயற்கை ஓவியம்" என்று அழைக்கப்படும் நூல் பத்துப்பாட்டு
கூற்று 2 : "இயற்கை இன்பக்கலம்" என்று அழைக்கப்படும் நூல் கலித்தொகை
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

23. "இயற்கை பரிணாமம்" என்று அழைக்கப்படும் நூல்?
A. திருக்குறள்        B. சிந்தாமணி        C. பெரிய புராணம்        D. கம்பராமாயணம்

24. "இயற்கை அன்பு" என்று அழைக்கப்படும் நூல் ?
A. திருக்குறள்        B. சிலப்பதிகாரம்    C. பெரிய புராணம்        D. கம்பராமாயணம்

25. "ஏடென்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி? பலகக் கெட்டா தென்னும் வீடன்று கல்வி : ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி : அது வளர்ச்சி வாயில்" - என்றவர் யார் ?
A. குலோத்துங்கன்        B. கம்பன்    C. இளங்கோவடிகள்        D. சாத்தனார்

26. "நாடக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன்" என்று கூறியவர் யார்?
A. கவிமணி        B. திரு.வி.க        C. சோமு        D. சித்திரன்

27. தமிழ் தென்றல் என போற்றப்படுபவர் யார் ?
A. நீலவன்        B. கவிமணி        C. திரு.வி.க        D. ஷெல்லிதாசன்

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பெண்ணின் பெருமை" என்ற நூலை எழுதியவர் திரு.வி.க
கூற்று 2 : "தமிழ்ச்சோலை" என்ற நூலை எழுதியவர் ரா.பி. சேதுபிள்ளை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு          D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

29. "இளமை விருந்து" என்ற நூலை எழுதியவர்?
A. நீலவன்        B. கவிமணி        C. திரு.வி.க        D. பாரதிதாசன்

30. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி
கூற்று 2 : கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

31. "ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் ?
A. ஜெயகாந்தன்        B. பி.ச. குப்புசாமி        C. திரு.வி.க        D. ஜெயமோகன்

32. பி.ச. குப்புசாமி எழுதிய நூல் ?
A. ஓர் ஆரம்பபள்ளி ஆசிரியரின் குறிப்புகள்            B. ஊன்று கோல்
C. தமிழச்சி                            D. இன்ப இலக்கியம்

33. வேற்றுமை எத்தனை வகைப்படும்?    
A. 8        B. 6        C. 7            D. 10

34. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை ?
A. முதல் மற்றும் இரண்டு            B. முதல் மற்றும் ஐந்தாம்    
C. முதல் மற்றும் எட்டாம்            D. முதல் மற்றும் ஏழாம்

35. முதல் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர் ?
A. எழுவாய் வேற்றுமை        B. செயல்படு வேற்றுமை    C. விளி வேற்றுமை    D. வினைபடு வேற்றுமை

36. இரண்டாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன ?
A. செயப்படுபொருள் வேற்றுமை        B. எழுவாய் வேற்றுமை
C. விளி வேற்றுமை                D. செய் வேற்றுமை

37. "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
A. ஒத்தல்        B. ஆக்கல்        C. அடைதல்        D. நீத்தல்

38. மூன்றாம் வேற்றுமை உருபில் -------- எனும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்
A. ஆல்        B. ஒடு        C. ஓடு            D. ஆன்

39. உரிமைப்பொருளில் வரும் வேற்றுமை ______ _எனப்படும் ?
A. நான்காம் வேற்றுமை            B. ஐந்தாம் வேற்றுமை
C. ஆறாம் வேற்றுமை            D. ஏழாம் வேற்றுமை

40. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால் அது முதல் வேற்றுமை ஆகும்
கூற்று 2 : இல் என்னும் உருபு இடப்பொருளில் வந்தால் அது ஏழாம் வேற்றுமை ஆகும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

41. "பண்ணின்தமிழ் இசைப்பாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. திருஞானசம்பந்தர்    B. சுந்தரர்        C. மாணிக்கவாசகர்        D. திருநாவுக்கரசர்

42. பொருத்துக :
A. கனகச்சுனை - முதிர்ந்த மூங்கில்
B. மதவேழங்கள் - முழங்கும்
C. முரலும் - மதயானைகள்
D. பழவெய் - பொன் வண்ண நீர்நிலை
a. 4, 3, 2, 1        b. 1, 2, 3, 4        c. 4, 1, 2, 3        d. 1, 2, 3, 4

43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : திருக்கேதாரம் என்னும் பாடலில் பொன்வண்ண நீர்நிலைகள் முத்து போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்
கூற்று 2 : திருக்கேதாரம் என்னும் பாடலில் மதயானைகள் முத்துக்களை வாரி வீசும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

44. நம்பியாரூரார் என அழைக்கப்படுபவர் ?
A. திருஞானசம்பந்தர்        B. திருநாவுக்கரசர்        C. சுந்தரர்    D. மாணிக்கவாசகர்

45. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் குறிக்கும்?
A. 10        B. 8        C. 9       D. 12

46. தே + ஆரம் என்பது ______
A. இனிய ஓசை பொருந்திய பாடல்கள்        B. இறைவனுக்கு சூடப்படும் மாலை
C. இனிய நாடகம் பொருந்திய பாடல்        D. இறைவனுக்கு இசை மாலை

47. திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய நூல் எது?
A. பெரியபுராணம்        B. திருவிளையாடற்புராணம்        C. தலைபுராணம்        D. தேவாரம்

48. சுந்தரரின் சிறப்பு பெயர் என்ன ?
A. தம்பிரான் தோழன்        B. மருள் நீக்கியார்    C. ஆளுடைப்பிள்ளை        D. திருவாதவூரார்

49. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை" என்ற கலித்தொகை பாடலை இயற்றியவர் ?
A. பெருங்கடுங்கோன்        B. கபிலர்    C. நல்லந்துவனார்    D. சோழன் நல்லுருத்திறன்

50. பொருத்துக :
A. மூன்றாம் வேற்றுமை - இராமனுக்கு தம்பி இலக்குவன்
B. நான்காம் வேற்றுமை - பாரியினது தேர்
C. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
D. ஆறாம் வெற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
a. 1, 2, 3, 4        b. 3, 4, 1, 2        C. 3, 1, 4, 2        d. 2, 1, 3, 4

51. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. வேற்றுமைத்தொகை                B. வினைத்தொகை
C. உருபும் பயனும் உடன்தொக்க தொகை        D. பண்புத்தொகை

52. " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று குறிப்பிடும் நூல் ?
A. நன்னூல்        B. தண்டியலங்காரம்        C. அகத்தியம்        D. தொல்காப்பியம்

53. சிறப்புப்பெயர் முன்னும் பொதுபெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய எனும் பண்புருபு மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. உம்மைத்தொகை                    B. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C. உருபும் பயனும் உடன்தொக்கதொகை        D. வினைத்தொகை

54. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ?
A. 8        B. 10        C. 9        D. 7

55. பொருத்துக :
A. பெயரெச்சத்தொடர் - கார்குழலி படித்தாள்
B. வினையெச்சத்தொடர் - புலவரே வருக
C. வினைமுற்றுத்தொடர் - பாடி முடித்தான்
D. எழுவாய்த்தொடர் - எழுதிய பாடல்
E. விளித்தொடர் - வென்றான் சோழன்
a. 1, 2, 3, 4, 5        b. 4, 3, 5, 1, 2            c. 3, 4, 1, 2, 5        d. 2, 1, 3, 4, 5

56. அரசரை அவரது _______ காப்பாற்றும் ?
A. செங்கோல்    B. வெண்கொற்றக்குடை        C. குற்றமற்ற ஆட்சி        D. படை வலிமை

57. " பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A. இரட்சணிய மனோகரம்        B. தீர்த்த யாத்திரை    C. இரட்சணிய யாத்திரிகம்    D. தகடூர் யாத்திரை

58. தகடூர் யாத்திரையில் எந்த நாட்டு மன்னனின் சிறப்பு பற்றி கூறப்படுகிறது ?
A. சோழர்        B. சேரர்        C. பாண்டியன்            D. பல்லவர்

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தகடூர் இன்று சேலம் என்று அழைக்கப்படுகிறது
கூற்று 2 : "தகடூர் யாத்திரை" என்ற நூலின் ஆசிரியர் சேக்கிழார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

60. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற நூலின் பதிப்பாசிரியர் ?
A. மாணிக்கம்        B. நக்கீரன்        C. செல்வம்        D. அ. கௌரன்

61. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்று கூறும் நூல் ?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை    C. தொல்காப்பியம்        D. நன்னூல்

62. முடியுடைய மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் ?
A. சேரர்கள்        B. சோழர்கள்        C. பாண்டியர்        D. பல்லவர்கள்

63. " போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" - என சேரரை முன்வைக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A. தொல்காப்பியம்        B. சிறுபஞ்சமூலம்        C. நன்னூல்        D. கார்நாற்பது

64. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது
கூற்று 2 : சேரர்களின் தலைநகரம் வஞ்சி
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

65. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரர்களின் கொடி மீன்
கூற்று 2 : சேரர்களுக்கு உரிய பூ அத்திப்பூ
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

66. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர்?
A கார்மேகக் கவிஞர்            B. படிக்காசுப் புலவர்    
C. இராமலிங்க அடிகள்            D. மாணிக்கவாசகர்

67. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள்?
A. சோழர்கள்        B. சேரர்கள்        C. பாண்டியர்        D. பல்லவர்கள்

68. " மீனோடு நெற்குவை இ மிசையம்பியின் மனைமறுக்குந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு        B. அகநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

69. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரநாட்டில் விலையைக் கணக்கிட அடிப்படையாகப் இருந்தது நெல்
கூற்று 2 : சேரநாட்டில் நெல்லுக்கு இணையான மதிப்பை பெற்றிருந்த பொருள் எள்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

70. " நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு        B. அகநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

71. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் ?
A. திண்டுக்கல்        B. ஈரோடு        C. திருப்பூர்        D. நாமக்கல்

72. இந்தியாவின் முதல் ஆயுத ஆடை பூங்காவன " நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா" எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. திண்டுக்கல்        B. ஈரோடு        C. திருப்பூர்        D. கோயம்புத்தூர்

73. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது?
A. சேலம்        B. ஈரோடு        C. நாமக்கல்        D. திண்டுக்கல்

74. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் ?
A. அரிஸ்டாட்டில்        B. தாலமி        C. கெப்ளர்        D. மெகஸ்தனிஸ்

75. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ?
A. காவேரி        B. பவானி        C. நொய்யல்        D. அமராவதி

76. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர்?
A. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்        B. அனந்த குமார்    C. ஜெயபாலன்    D. கோவிந்தன்

77. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்களில் பொருந்தாதது ?
A. கன்னிவாடி                    B. குணச்சித்திரங்கள்
C. உப்புக்கடலை குடிக்கும் பூனை        D. காலச்சுமைதாங்கி

78. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அதனை ________ என்பர் ?
A. மெய்யீற்றுப் புணர்ச்சி        B. மெய் முதல் புணர்ச்சி
C. உயிரீற்றுப் புணர்ச்சி            D. அனைத்தும் சரி

79. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதனை ______ என்பர் ?
A. மெய்யீற்றுப் புணர்ச்சி        B. உயர் முதல் புணர்ச்சி
C. உயிரீற்றுப் புணர்ச்சி            D. மெய் முதல் புணர்ச்சி

80. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?   
A. 2        B. 3        C. 4            D. 5

81. ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவது ______ ஆகும்?
A. அகராதி        B. இலக்கியம்        C. இலக்கணம்        D. நிகண்டு

82. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. அகநானூறு        B. புறநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

83. தோல் கருவிக்கு எடுத்துக்காட்டு தருக :
A. சாலரா, சேகண்டி        B. முழவு, முரசு        C. யாழ், வீணை        D. குழல், சங்கு

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : பெரிய உடுக்கைக்கு தவண்டை என்று பெயர்
கூற்று 2 : சிறு உடுக்கைக்கு குடுகுடுப்பை என்று பெயர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

85. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்ற வரியை இயற்றியவர் யார்?
A. திருஞானசம்பந்தர்        B. திருநாவுக்கரசர்        C. மாணிக்கவாசகர்        D. சுந்தரர்

86. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல், என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் ?
A. தொல்காப்பியம்        B. தண்டியலங்காரம்        C. சீவகசிந்தாமணி    D. சிலப்பதிகாரம்

87. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. திருப்பாவை        B. திருவாசகம்        C. திருமந்திரம்        D. திருவாய்மொழி

88. சாலராவின் வேறு பெயர் என்ன ?
A. சேமங்கலம்        B. பாண்டில்        C. குழல்        D. பணிலம்

89. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி நிமிலைதட்டி" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. பெரியபுராணம்    B. சீறாபுராணம்        C. திருவிளையாடல் புராணம்        D. திருத்தொண்டத்தொகை

90. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : எல்லா இசைக்கருவிக்கும் அடிப்படை தளம்
கூற்று 2 : மத்து + தளம் = மத்தளம் என்று கூறியவர் சம்பந்தர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

91. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. திருப்பாவை    B. திருவாய்மொழி    C. நாச்சியார் திருமொழி    D. பெருமாள் திருமொழி

92. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை        C. சீவகசிந்தாமணி        D. வளையாபதி

93. "மாக்கண் முரசம்" என்று கூறும் நூல் ?
A. பட்டினப்பாலை        B. நெடுநல்வாடை        C. மதுரைக்காஞ்சி    D. முல்லைப்பாட்டு

94. மண்ணமை முழவு பற்றி கூறும் நூல்?
A. பெரும்பாணாற்றுப்படை    B. பொருநராற்றுப்படை    C. சிறுபாணாற்றுப்படை    D. மதுரைக்காஞ்சி

95. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. நற்றிணை        B. புறநானூறு        C. குறுந்தொகை        D. அகநானூறு

96. சரியான கூற்றை தேர்ந்தெடு:
கூற்று 1 : பேரியாழ் 21 நரம்புகளை கொண்டது
கூற்று 2 : மீன் வடிவில் அமைந்த மகரயாழ் 19 நரம்புகளை உடையது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

97. வீணையானது எத்தனை நரம்புகளை கொண்டது?
A. 14        B. 7        C. 8            D. 10

98. பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
A. மகேந்திரவர்மன்        B. நரசிம்மவர்மன்        C. சிம்மவிஷ்னு        D. நந்திவர்மன்

99. இது சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வருவது _______ எனப்படும்?
A. தொகைநிலைத் தொடர்      B. தொகாநிலைத் தொடர்    C. வேற்றுமை தொகை           D. பண்புத்தொகை

100. சரியான கூற்றை தேர்ந்தெடு:
கூற்று 1 : " திருவாசகம் படித்தான்" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை நான்காம் வேற்றுமைத்தொகை
கூற்று 2 : " தலை வணங்கு" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமைத்தொகை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

    

No comments:

Post a Comment