LATEST

Monday, February 26, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 9 Test - 8th std Tamil Unit 7,8,9

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 9 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________

 8th தமிழ் (இயல் 7,8,9)


1. சரியான கூற்றை தேர்ந்தெடு:

கூற்று 1 : "ஊசிகள்" என்ற நூலை எழுதியவர் மீரா
கூற்று 2 : "குக்கூ" என்ற நூலை எழுதியவர் மீரா
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி


2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : " மூன்றும் ஆறும்" என்ற நூலை எழுதியவர் மீரா
கூற்று 2 : "வா இந்தப்பக்கம்" என்ற நூலை எழுதியவர் பிச்சமூர்த்தி
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

3. மீரா நடத்தி வந்த இதழின் பெயர் ?
A. சூர்யோதயம்    B. ஊமைகளின் தலைவன்        C. அன்னம் விடு தூது          D. கிராம ஊழியன்

4. விடுதலைத் திருநாள் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?
A. கோடையும் வசந்தமும்        B. சுடுபூக்கள்        C. கொடி விளக்கு        D. வாசனைப்புல்

5. பொருத்துக :
A. ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி
B. வையம் - உலகம்
C. சபதம் - சூளுரை
D. மோகித்து - விரும்பி
a. 1, 2, 3, 4            b. 4, 3, 2, 1            c. 2, 1, 4, 3        d. 2, 3, 4, 1

6. எம்.ஜி. இராமசந்திரன் இலங்கையில் உள்ள கண்டியில் ------- ஆம் ஆண்டு பிறந்தார் ?
A. ஜனவரி 29, 1919        B. மார்ச் 11, 1918        C. ஜனவரி 17, 1917    D. ஏப்ரல் 11, 1921

7. மதிய உணவுத் திட்டத்தை "சத்துணவு திட்டமாக" விரிவுபடுத்தியவர் யார் ?
A. எம். ஜி. இராமசந்திரன்        B. அண்ணா        C. காமராசர்        D. பெரியார்

8. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _________ எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது ?
A. புரட்சித்தலைவர்        B. பாரத்        C. பாரதமாமணி        D. புரட்சி நடிகர்

9. எம்.ஜி. இராமசந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ?
A. சென்னை பல்கலைக்கழகம்            B. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
C. அண்ணா பல்கலைக்கழகம்            D. பெரியார் பல்கலைக்கழகம்

10. எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார் ?
A. மதுரை        B. விழுப்புரம்        C. தஞ்சை        D. திண்டுக்கல்

11. எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் ?
A. 5வது        B. 6வது        C. 7வது        D. 8வது

12. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார் ?
A. ஔவையார்        B. நக்கீரனார்        C. இறையனார்        D. கபிலர்

13. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க மெக்கீந் தனையே" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?    
A. ஔவையார்        B. நக்கீரனார்        C. இறையனார்        D. கபிலர்

14. வல்லினம் மிகா இடங்கள் எவை ?
A. எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
B. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
C. இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது
D. அனைத்து சரியானவை

15. வல்லினம் மிகும் இடங்களில் சரியானவை ?
A. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
B. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
C. உருவகத்தில் வல்லினம் மிகும்
D. அனைத்தும் சரியானவை

16. வல்லினம் மிகும் இடங்களில் பொருந்தாதது எது ?
A. நான்காம் வேற்றுமை உருவாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
B. இகரத்தில் முடியும் வினையெச்சங்கள் அடுத்து வல்லிம் மிகும்
C. அது, இது, எது சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
D. உதிரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர் குற்றியலுகரம் ஆக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

17. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?
A. திருமந்திரம்        B. திருவாசகம்        C. திருக்கோவையார்    D. நாலடியார்

18. " நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே" என்ற பாடலை இயற்றியவர்?
A. திருமூலர்        B. அகத்தியர்        C. நக்கீரர்        D. திருநாவுக்கரசர்

19. " படமாடக்கோயில்" என்ற சொல்லின் பொருள் ?
A. படங்கள் அமைந்து மாடங்களையுடைய கோயில்        B. படங்களை உடைய கோயில்    
C. மாடங்களை உடைய கோயில்                D. எதுவுமில்லை

20. "உய்ம்மின்" என்ற சொல்லின் பொருள் ?    
A. எமன்        B. ஈடேறுங்கள்        C. வழங்கினால்        D. உள்ளம்

21. "விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்" என்பது யாருடைய கருத்தாகும் ?
A. அயோத்திதாசர்        B. பெரியார்        C. எம்.ஜி.ஆர்        D. அம்பேத்கார்

22. "இந்திரதேச சரித்திரம்" என்ற நூலை எழுதியவர் ?
A. அயோத்திதாசர்      B. சங்கரதாசு சுவாமிகள்        C. வ.வே.சு. ஐயர்    D. ஆறுமுக நாவலர்

23. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்" என்று பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார் ?
A. அயோத்திதாசர்        B. இளங்கோவன்    C. அப்பாதுரையார்        D. A,C சரியானவை

24. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது _____________
A. வானம்        B. கடல்        C. மழை        D. கதிரவன்

25. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் ?
A. கல்கி        B. வ.வே.சு. ஐயர்        C. பிச்சமூர்த்தி        D. புதுமைப்பித்தன்

26. பதினாறு அணாக்கள் கொண்டது எத்தனை ரூபாய் ?
A. இரண்டு ரூபாய்        B. ஒரு ரூபாய்        C. மூன்று ரூபாய்        D. நான்கு ரூபாய்

27. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ?
A. சொ. விருத்தாசலம்    B. துரை மாணிக்கம்        C. இராசகோபாலன்        D. முத்தையா

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் பிச்சமூர்த்தி
கூற்று 2 : "சாபவிமோசனம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

29. மனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது ?
A. மணிக்கொடி        B. எழுத்து    C. ஞானசாகரகம்        D. தமில்நிலம்

30. யாப்பு இலக்கணத்தின்படி செய்யளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை?
A. 3        B. 4        C. 5        D. 6

31. "எதுகொல் இது மாயை ஒன்று கொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" என்ற கலிங்கத்துப்பரணி பாடலை இயற்றியவர் ?
A. கம்பர்    B. ஒட்டக்கூத்தர்        C. ஜெயங்கொண்டார்        D. சேக்கிழார்

32. பொருத்துக :
A. தூறு - சினந்து எழுந்தன
B. அருவர் - பதர்
C. உடன்றன - மலைக்குகை
D. முழை - தமிழர்
a. 4, 3, 2, 1        b. 1, 2, 3, 4            c. 2, 4, 1, 3        d. 4, 2, 1, 3

33. "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் என நடுங்கியே" என்ற பாடலை இயற்றியவர் ?
A. ஜெயங்கொண்டார்        B. கபிலர்        C. கம்பர்        D. ஒட்டக்கூத்தர்

34. கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர் யார் ?
A. கபிலர்        B. ஒட்டக்கூத்தர்    C. நக்கீரர்        D. இறையனார்

35. கலிங்கத்துப்பரணியின் பா வகை ?
A. கலித்தாழிசை        B. ஆசிரியவிருத்தம்        C. சிந்துப்பா   D. கட்டளை களித்துறை

36. செயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார் ?
A. முதல் குலோத்துங்க சோழன்        B. முதலாம் இராஜராஜன்    
C. முதலாம் இரஜேந்திரன்            D. முதலாம் பராந்தகன்

37. செயங்கொண்டாரை " பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர் ?
A. நாதமுனி    B. திருத்தக்கதேவர்    C. பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்        D. நம்பியாண்டார் நம்பி

38. தமிழில் எழுந்த முதல் பரணி நூல் ?
A. தக்காய பரணி        B. கலிங்கத்துப்பரணி        C. வங்கத்துபரணி    D. திராவிடத்துப் பரணி

39. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட" எனத் தொடங்கும் கவிதையை எழுதியவர் யார் ?
A. சுஜாதா        B. பிச்சமூர்த்தி        C. மீரா        D. சுரதா

40. மீராவின் இயற்பெயர் என்ன ?
A. முத்தையாB. மீ. இராசேந்திரன்        C. வரதன்        D. மாறன்    

41. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
A. அருண்மொழித்தேவர்        B. சுல்தான் அப்துல் காதர்
C. சாத்    தனார்                D. மருள்நீக்கியார்

42. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே" என்ற பாடல் வரியின் ஆசிரியர் ?
A. குணங்குடி மஸ்தான் சாகிபு        B. ஆறுமுக நாவலர்    C. இராமலிங்க அடிகள்        D. தாயுமானவர்

43. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்து ஞானம் பெற்ற இடம் எது ?
A. சதுரகிரி        B. புறா மலை        C. நாகமலை        D. அனைத்தும் சரி

44. " மனோன்மணிக் கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் ?
A. சரவணப்பெருமாள்        B. தாயுமானவர்        C. இராமலிங்க அடிகள்            D. குணங்குடி மஸ்தான் சாகிபு

45. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை ?
A. இராஜாராம் மோகன்ராய்    B. அயோத்திதாசர்    C. முடியரசன்        D. நாமக்கல் கவிஞர்

46. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன ?
A. வேங்கடரத்தினம்    B. சூரிய நாராயண சாஸ்திரி        C. வேதாசலம்        D. காத்தவராயன்

47. காத்தவராயன் யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்று கொண்டார் ?
A. அயோத்திதாசர் பண்டிதர்            B. மீனாட்சி சுந்தரனார்    
C. சாந்தலிங்க தம்பிரான்            D. ராஜகோபலையர்

48. அகத்தியர் இருநூறு என்ற நூலை பதிப்பித்தவர் ?
A. அயோத்திதாசர்        B. உ.வே.சா        C. திரு.வி.க        D. மு. வரதராசனார்

49. " வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும்" என்றவர் யார் ?
A. பாரதியார்        B. அயோத்திதாசர்        C. திரு.வி.க        D. பாரதிதாசன்        

50. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அயோத்திதாசர் சென்னையில் விஜயா என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்
கூற்று 2 : அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு 1907
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு        
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

51. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அயோத்திதாசர் சென்னையில் விஜயா என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்
கூற்று 2 : அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு 1907
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

52. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்?
A. திருப்பாவை        B. திருவெம்பாவை        C. திருப்பல்லாண்டு        D. திருமொழி

53. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் ?
A. திருப்பாவை    B. நாச்சியார் திருமொழி    C. பெருமாள் திருமொழி    D. திருவெம்பாவை

54. திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் ?
A. குலசேகராழ்வார்        B. சுந்தரர்        C. மாணிக்கவாசகர்        D. ஆண்டாள்

55. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?
A. ஆகாயத்துக்கு அடுத்த வீடு            B. இதயத்தில் நாற்காலி
C. நந்தவன நாட்கள்                D. நடந்த நாடகங்கள்

56. "கண்ணீர்ப்பூக்கள்" என்ற நூலை எழுதியவர் ?
A. ந. பிச்சமூர்த்தி    B. சாலை இளந்திரையன்    C. மு. மேத்தா        D. ஆலந்தூர் மோகனரங்கன்

57. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
A. சி. மணி        B. மு. மேத்தா        C. செல்லப்பா        D. பாலசுப்பிரமணி

58. "ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா! உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்" என்ற கவிதையை இயற்றியவர்?
A. ந. பிச்சமூர்த்தி        B. மு. மேத்தா        C. சுரதா        D. கல்யாண்ஜி

59. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்தின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ______ என்னும் ஊரில் பிறந்தார் ?
A. அம்பவாதே        B. சதாரா        C. அலிபேக்        D. பூனே

60. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A. சச்சிதானந்த சின்ஹா        B. B.N. ராவ்        C. வல்லபாய் பட்டேல்        D. அம்பேத்கர்

61. பீமாராவ் ராம்ஜியின் ஆசிரியர் பெயர் ?
A. மகாதேவ் அம்பேத்கர்        B. ஃபார்டீன்        C. அர்மான்        D. கபீர்

62. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம் 1971
கூற்று 2 : அம்பேத்கர் "ரூபாய் பற்றிய பிரச்சனை" எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு 1923
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு               D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

63. அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆண்டு எது ?
A. 1904        B. 1907        C. 1912            D. 1916

64. யாருடைய உதவியால் அம்பேத்கர் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் ?
A. பரோடா மன்னன் சாயாஜிராவ்            B. பரோடா மன்னன் பீர்பால்
C. பரோடா மன்னர் அக்பர்                D. பரோடா மன்னர் மகாதேவி

65. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்" என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றவர் ?
A. 1904        B. 1915            C. 1917        D. 1920

66. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்?
A. ஆங்கிலேயரின் செல்வ சுரண்டல் கோட்பாடு        B. ரூபாய் பற்றிய ஆராய்ச்சி
C. இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்        D. இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்

67. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் அறிவு: இரண்டாவது தெய்வம் சுயமரியாதை: மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்று கூறியவர் ?
A. பெரியார்        B. காந்தி        C. மோதிலால் நேரு        D. அம்பேத்கர்

68. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியவர் அம்பேத்கர்
கூற்று 2 : அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு 1977
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

69. "ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என்று அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார் ?
A. இரண்டு        B. முதல்        C. மூன்று        D. எதுவுமில்லை

70. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது ?
A. 15 மார்ச் 1930        B. 10 அக்டோபர் 1935        C. 24 செப்டம்பர் 1931        D. 5 ஜனவரி 1929

71. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ஆம் ஆண்டு தன்னை புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்
கூற்று 2 : அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவரின் தம்மமும்" எனக்கு புத்தகம் 1957ஆம் ஆண்டு வெளியானது
A. கூற்று 1 மற்றும் 2 சரி                B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு                D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

72. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்பட்ட ஆண்டு ?
A. 1990        B. 1995        C. 1998        D. 1955

73. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?
A. ஆகஸ்ட் 25, 1947        B. ஜீலை 30, 1948        C. ஜீன் 30, 1947        D. ஆகஸ்ட் 29, 1947

74. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு பிப்ரவரி 21, 1948ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது
கூற்று 2 : அம்பேத்கர் புத்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு     D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

75. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பால் மனம்" எனும் கதையை எழுதியவர் வள்ளி
கூற்று 2 : கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

76. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்" என்ற நூலைத் தொகுத்தவர் ?
A. கோமகள்        B. அறிவுமதி            C. அ. வெண்ணிலா        D. இரா. மீனாட்சி

77. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதைப் பெற்றது ?
A. அன்னை பூமி        B. கிளிக்குண்டு        C. மாலைமலர்        D. அபிமன்யு

78. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது எவ்வகை அணியாகும் ?
A. வேற்றுமை அணி    B. பிறிது மொழிதல் அணி    C. ஏகதேச உருவக அணி          D. இரட்டுற மொழிதல் அணி

79. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி ?
A. பிறிது மொழிதல் அணி     B. ஏகதேச உருவக அணி        C. வேற்றுமை அணி    D. இரட்டுற மொழிதல் அணி

80. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இக்குறளில் பயின்று வந்துள்ளது அணி ?
A. பிறிது மொழிதல் அணி    B. இரட்டுற மொழிதல் அணி       C. வேற்றுமை அணி    D. ஏகதேச உருவக அணி

81. இரண்டு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையையும், வேற்றுமையும் கூறுவது ______ அணி ?
A. ஒற்றுமை        B. வேற்றுமை        C. சிலேடை        D. இரட்டுற மொழிதல்

82. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே" எனத் தொடங்கும் செய்யுளில் பயின்று வந்துள்ள அணி ?
A. பிறிது மொழிதல் அணி    B. இரட்டுற மொழிதல் அணி    C. வேற்றுமை அணி    D. ஏகதேச உருவக அணி
83. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை _______ வகையாகப் பிரிப்பர் ?
A. 3        B. 4        C. 5            D. 6

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர் எனப்படும்
கூற்று 2 : சீர் மூன்று வகைப்படும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி           B. கூற்று 1 மற்றும் 2 தவறு       C. கூற்று 1 சரி 2 தவறு          D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

85. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு வருவது அடி எனப்படும்
கூற்று 2 : அடி ஐந்து வகைப்படும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு          C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

86. பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது -------- ஆகும் ?
A. மோனைதொடை        B. எதுகைதொடை    C. இயைபுதொடை    D. அந்தாதித்தொடை

87. அறநூல்கள் பலவும் எந்த பா வகையில் அமைந்தவை ?
A. வெண்பா        B. ஆசிரியப்பா        C. கலிப்பா        D. வஞ்சிப்பா

88. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : வெண்பாவிற்கு உரிய ஓசை துள்ளல்
கூற்று 2 : ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை செப்பல்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

89. சங்க இலக்கியம் பலவும் எந்த பாவால் பாடப்பட்டுள்ளது ?
A. வெண்பா        B. ஆசிரியப்பா        C. கலிப்பா        D. வஞ்சிப்பா

90. " நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற்றவனாக விளங்குதல் வேண்டும்" என்று கூறியவர் ?
A. அயோத்தியதாசர்        B. வாணிதாசன்        C. கண்ணதாசன்        D. பாரதிதாசன்

91. "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A. பிறிது மொழிதல் அணி    B. வேற்றுமை அணி        C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

92. ஆண்மையின் கூர்மை ------- ?
A. வறியவருக்கு உதவுதல்    B. பகைவருக்கு உதவுதல்    C. நண்பனுக்கு உதவுதல்    D. உறவினருக்கு உதவுதல்

93. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A. பிறிது மொழிதல் அணி    B. வேற்றுமை அணி    C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

94. "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A. உருவக அணி    B. வேற்றுமை அணி        C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

95. இறையரசன் எந்த நூலைத் தழுவி "கன்னிப்பாவை" என்னும் நூலை இயற்றியுள்ளார் ?
A. திருப்பாவை        B. நாச்சியார் திருமொழி    C. பெருமாள் திருமொழி    D. கடம்ப புராணம்

96. மார்கழித் திங்களில் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை _______ என்பர்?
A. பாவை நோன்பு       B. மார்கழி நோன்பு    C. கன்னி நோன்பு        D. கார்த்திகை நோன்பு

97. "அறிவு அருள் ஆசை அச்சம்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார் ?
A. பிச்சமூர்த்தி        B. இறையரசன்        C. அருண் சிவராமு        D. பசுவய்யா

98. பொருத்துக :
A. நிறை - விருப்பம்
B. பொறை - மேன்மை
C. பொச்சாப்பு - பொறுமை
D. மையல் - சோர்வு
a. 2, 1, 3, 4        b. 2, 3, 4, 1        c. 3, 4, 2, 1        d. 1, 2, 3, 4

99. இறையரசனின் இயற்பெயர் என்ன ?
A. சே. சேசுராசா        B. விருத்தாசலனார்        C. கனக சவுந்தரி        D. கவி வேந்தர்

100. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்குழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A. திருப்பாவை        B. திருவெம்பாவை        C. பெரிய திருமொழி        D. திருக்குறுத்தாண்டகம்
    


No comments:

Post a Comment