LATEST

Monday, February 26, 2024

February 26, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 9 Test - 8th std Tamil Unit 7,8,9

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 9 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________

 8th தமிழ் (இயல் 7,8,9)


1. சரியான கூற்றை தேர்ந்தெடு:

கூற்று 1 : "ஊசிகள்" என்ற நூலை எழுதியவர் மீரா
கூற்று 2 : "குக்கூ" என்ற நூலை எழுதியவர் மீரா
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி


2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : " மூன்றும் ஆறும்" என்ற நூலை எழுதியவர் மீரா
கூற்று 2 : "வா இந்தப்பக்கம்" என்ற நூலை எழுதியவர் பிச்சமூர்த்தி
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

3. மீரா நடத்தி வந்த இதழின் பெயர் ?
A. சூர்யோதயம்    B. ஊமைகளின் தலைவன்        C. அன்னம் விடு தூது          D. கிராம ஊழியன்

4. விடுதலைத் திருநாள் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?
A. கோடையும் வசந்தமும்        B. சுடுபூக்கள்        C. கொடி விளக்கு        D. வாசனைப்புல்

5. பொருத்துக :
A. ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி
B. வையம் - உலகம்
C. சபதம் - சூளுரை
D. மோகித்து - விரும்பி
a. 1, 2, 3, 4            b. 4, 3, 2, 1            c. 2, 1, 4, 3        d. 2, 3, 4, 1

6. எம்.ஜி. இராமசந்திரன் இலங்கையில் உள்ள கண்டியில் ------- ஆம் ஆண்டு பிறந்தார் ?
A. ஜனவரி 29, 1919        B. மார்ச் 11, 1918        C. ஜனவரி 17, 1917    D. ஏப்ரல் 11, 1921

7. மதிய உணவுத் திட்டத்தை "சத்துணவு திட்டமாக" விரிவுபடுத்தியவர் யார் ?
A. எம். ஜி. இராமசந்திரன்        B. அண்ணா        C. காமராசர்        D. பெரியார்

8. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _________ எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது ?
A. புரட்சித்தலைவர்        B. பாரத்        C. பாரதமாமணி        D. புரட்சி நடிகர்

9. எம்.ஜி. இராமசந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ?
A. சென்னை பல்கலைக்கழகம்            B. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
C. அண்ணா பல்கலைக்கழகம்            D. பெரியார் பல்கலைக்கழகம்

10. எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார் ?
A. மதுரை        B. விழுப்புரம்        C. தஞ்சை        D. திண்டுக்கல்

11. எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் ?
A. 5வது        B. 6வது        C. 7வது        D. 8வது

12. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார் ?
A. ஔவையார்        B. நக்கீரனார்        C. இறையனார்        D. கபிலர்

13. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க மெக்கீந் தனையே" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?    
A. ஔவையார்        B. நக்கீரனார்        C. இறையனார்        D. கபிலர்

14. வல்லினம் மிகா இடங்கள் எவை ?
A. எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
B. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
C. இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது
D. அனைத்து சரியானவை

15. வல்லினம் மிகும் இடங்களில் சரியானவை ?
A. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
B. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
C. உருவகத்தில் வல்லினம் மிகும்
D. அனைத்தும் சரியானவை

16. வல்லினம் மிகும் இடங்களில் பொருந்தாதது எது ?
A. நான்காம் வேற்றுமை உருவாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்
B. இகரத்தில் முடியும் வினையெச்சங்கள் அடுத்து வல்லிம் மிகும்
C. அது, இது, எது சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
D. உதிரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர் குற்றியலுகரம் ஆக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

17. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?
A. திருமந்திரம்        B. திருவாசகம்        C. திருக்கோவையார்    D. நாலடியார்

18. " நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே" என்ற பாடலை இயற்றியவர்?
A. திருமூலர்        B. அகத்தியர்        C. நக்கீரர்        D. திருநாவுக்கரசர்

19. " படமாடக்கோயில்" என்ற சொல்லின் பொருள் ?
A. படங்கள் அமைந்து மாடங்களையுடைய கோயில்        B. படங்களை உடைய கோயில்    
C. மாடங்களை உடைய கோயில்                D. எதுவுமில்லை

20. "உய்ம்மின்" என்ற சொல்லின் பொருள் ?    
A. எமன்        B. ஈடேறுங்கள்        C. வழங்கினால்        D. உள்ளம்

21. "விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்" என்பது யாருடைய கருத்தாகும் ?
A. அயோத்திதாசர்        B. பெரியார்        C. எம்.ஜி.ஆர்        D. அம்பேத்கார்

22. "இந்திரதேச சரித்திரம்" என்ற நூலை எழுதியவர் ?
A. அயோத்திதாசர்      B. சங்கரதாசு சுவாமிகள்        C. வ.வே.சு. ஐயர்    D. ஆறுமுக நாவலர்

23. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்" என்று பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார் ?
A. அயோத்திதாசர்        B. இளங்கோவன்    C. அப்பாதுரையார்        D. A,C சரியானவை

24. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது _____________
A. வானம்        B. கடல்        C. மழை        D. கதிரவன்

25. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் ?
A. கல்கி        B. வ.வே.சு. ஐயர்        C. பிச்சமூர்த்தி        D. புதுமைப்பித்தன்

26. பதினாறு அணாக்கள் கொண்டது எத்தனை ரூபாய் ?
A. இரண்டு ரூபாய்        B. ஒரு ரூபாய்        C. மூன்று ரூபாய்        D. நான்கு ரூபாய்

27. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ?
A. சொ. விருத்தாசலம்    B. துரை மாணிக்கம்        C. இராசகோபாலன்        D. முத்தையா

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் பிச்சமூர்த்தி
கூற்று 2 : "சாபவிமோசனம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

29. மனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது ?
A. மணிக்கொடி        B. எழுத்து    C. ஞானசாகரகம்        D. தமில்நிலம்

30. யாப்பு இலக்கணத்தின்படி செய்யளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை?
A. 3        B. 4        C. 5        D. 6

31. "எதுகொல் இது மாயை ஒன்று கொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" என்ற கலிங்கத்துப்பரணி பாடலை இயற்றியவர் ?
A. கம்பர்    B. ஒட்டக்கூத்தர்        C. ஜெயங்கொண்டார்        D. சேக்கிழார்

32. பொருத்துக :
A. தூறு - சினந்து எழுந்தன
B. அருவர் - பதர்
C. உடன்றன - மலைக்குகை
D. முழை - தமிழர்
a. 4, 3, 2, 1        b. 1, 2, 3, 4            c. 2, 4, 1, 3        d. 4, 2, 1, 3

33. "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் என நடுங்கியே" என்ற பாடலை இயற்றியவர் ?
A. ஜெயங்கொண்டார்        B. கபிலர்        C. கம்பர்        D. ஒட்டக்கூத்தர்

34. கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர் யார் ?
A. கபிலர்        B. ஒட்டக்கூத்தர்    C. நக்கீரர்        D. இறையனார்

35. கலிங்கத்துப்பரணியின் பா வகை ?
A. கலித்தாழிசை        B. ஆசிரியவிருத்தம்        C. சிந்துப்பா   D. கட்டளை களித்துறை

36. செயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார் ?
A. முதல் குலோத்துங்க சோழன்        B. முதலாம் இராஜராஜன்    
C. முதலாம் இரஜேந்திரன்            D. முதலாம் பராந்தகன்

37. செயங்கொண்டாரை " பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர் ?
A. நாதமுனி    B. திருத்தக்கதேவர்    C. பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்        D. நம்பியாண்டார் நம்பி

38. தமிழில் எழுந்த முதல் பரணி நூல் ?
A. தக்காய பரணி        B. கலிங்கத்துப்பரணி        C. வங்கத்துபரணி    D. திராவிடத்துப் பரணி

39. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட" எனத் தொடங்கும் கவிதையை எழுதியவர் யார் ?
A. சுஜாதா        B. பிச்சமூர்த்தி        C. மீரா        D. சுரதா

40. மீராவின் இயற்பெயர் என்ன ?
A. முத்தையாB. மீ. இராசேந்திரன்        C. வரதன்        D. மாறன்    

41. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
A. அருண்மொழித்தேவர்        B. சுல்தான் அப்துல் காதர்
C. சாத்    தனார்                D. மருள்நீக்கியார்

42. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே" என்ற பாடல் வரியின் ஆசிரியர் ?
A. குணங்குடி மஸ்தான் சாகிபு        B. ஆறுமுக நாவலர்    C. இராமலிங்க அடிகள்        D. தாயுமானவர்

43. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்து ஞானம் பெற்ற இடம் எது ?
A. சதுரகிரி        B. புறா மலை        C. நாகமலை        D. அனைத்தும் சரி

44. " மனோன்மணிக் கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் ?
A. சரவணப்பெருமாள்        B. தாயுமானவர்        C. இராமலிங்க அடிகள்            D. குணங்குடி மஸ்தான் சாகிபு

45. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை ?
A. இராஜாராம் மோகன்ராய்    B. அயோத்திதாசர்    C. முடியரசன்        D. நாமக்கல் கவிஞர்

46. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன ?
A. வேங்கடரத்தினம்    B. சூரிய நாராயண சாஸ்திரி        C. வேதாசலம்        D. காத்தவராயன்

47. காத்தவராயன் யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்று கொண்டார் ?
A. அயோத்திதாசர் பண்டிதர்            B. மீனாட்சி சுந்தரனார்    
C. சாந்தலிங்க தம்பிரான்            D. ராஜகோபலையர்

48. அகத்தியர் இருநூறு என்ற நூலை பதிப்பித்தவர் ?
A. அயோத்திதாசர்        B. உ.வே.சா        C. திரு.வி.க        D. மு. வரதராசனார்

49. " வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும்" என்றவர் யார் ?
A. பாரதியார்        B. அயோத்திதாசர்        C. திரு.வி.க        D. பாரதிதாசன்        

50. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அயோத்திதாசர் சென்னையில் விஜயா என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்
கூற்று 2 : அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு 1907
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு        
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

51. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அயோத்திதாசர் சென்னையில் விஜயா என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்
கூற்று 2 : அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு 1907
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

52. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்?
A. திருப்பாவை        B. திருவெம்பாவை        C. திருப்பல்லாண்டு        D. திருமொழி

53. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் ?
A. திருப்பாவை    B. நாச்சியார் திருமொழி    C. பெருமாள் திருமொழி    D. திருவெம்பாவை

54. திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் ?
A. குலசேகராழ்வார்        B. சுந்தரர்        C. மாணிக்கவாசகர்        D. ஆண்டாள்

55. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?
A. ஆகாயத்துக்கு அடுத்த வீடு            B. இதயத்தில் நாற்காலி
C. நந்தவன நாட்கள்                D. நடந்த நாடகங்கள்

56. "கண்ணீர்ப்பூக்கள்" என்ற நூலை எழுதியவர் ?
A. ந. பிச்சமூர்த்தி    B. சாலை இளந்திரையன்    C. மு. மேத்தா        D. ஆலந்தூர் மோகனரங்கன்

57. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
A. சி. மணி        B. மு. மேத்தா        C. செல்லப்பா        D. பாலசுப்பிரமணி

58. "ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா! உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்" என்ற கவிதையை இயற்றியவர்?
A. ந. பிச்சமூர்த்தி        B. மு. மேத்தா        C. சுரதா        D. கல்யாண்ஜி

59. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்தின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ______ என்னும் ஊரில் பிறந்தார் ?
A. அம்பவாதே        B. சதாரா        C. அலிபேக்        D. பூனே

60. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A. சச்சிதானந்த சின்ஹா        B. B.N. ராவ்        C. வல்லபாய் பட்டேல்        D. அம்பேத்கர்

61. பீமாராவ் ராம்ஜியின் ஆசிரியர் பெயர் ?
A. மகாதேவ் அம்பேத்கர்        B. ஃபார்டீன்        C. அர்மான்        D. கபீர்

62. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம் 1971
கூற்று 2 : அம்பேத்கர் "ரூபாய் பற்றிய பிரச்சனை" எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு 1923
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு               D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

63. அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆண்டு எது ?
A. 1904        B. 1907        C. 1912            D. 1916

64. யாருடைய உதவியால் அம்பேத்கர் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் ?
A. பரோடா மன்னன் சாயாஜிராவ்            B. பரோடா மன்னன் பீர்பால்
C. பரோடா மன்னர் அக்பர்                D. பரோடா மன்னர் மகாதேவி

65. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்" என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றவர் ?
A. 1904        B. 1915            C. 1917        D. 1920

66. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்?
A. ஆங்கிலேயரின் செல்வ சுரண்டல் கோட்பாடு        B. ரூபாய் பற்றிய ஆராய்ச்சி
C. இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்        D. இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்

67. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் அறிவு: இரண்டாவது தெய்வம் சுயமரியாதை: மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்று கூறியவர் ?
A. பெரியார்        B. காந்தி        C. மோதிலால் நேரு        D. அம்பேத்கர்

68. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியவர் அம்பேத்கர்
கூற்று 2 : அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு 1977
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

69. "ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என்று அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார் ?
A. இரண்டு        B. முதல்        C. மூன்று        D. எதுவுமில்லை

70. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது ?
A. 15 மார்ச் 1930        B. 10 அக்டோபர் 1935        C. 24 செப்டம்பர் 1931        D. 5 ஜனவரி 1929

71. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ஆம் ஆண்டு தன்னை புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்
கூற்று 2 : அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவரின் தம்மமும்" எனக்கு புத்தகம் 1957ஆம் ஆண்டு வெளியானது
A. கூற்று 1 மற்றும் 2 சரி                B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு                D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

72. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்பட்ட ஆண்டு ?
A. 1990        B. 1995        C. 1998        D. 1955

73. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?
A. ஆகஸ்ட் 25, 1947        B. ஜீலை 30, 1948        C. ஜீன் 30, 1947        D. ஆகஸ்ட் 29, 1947

74. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு பிப்ரவரி 21, 1948ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது
கூற்று 2 : அம்பேத்கர் புத்த சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு     D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

75. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பால் மனம்" எனும் கதையை எழுதியவர் வள்ளி
கூற்று 2 : கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

76. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்" என்ற நூலைத் தொகுத்தவர் ?
A. கோமகள்        B. அறிவுமதி            C. அ. வெண்ணிலா        D. இரா. மீனாட்சி

77. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதைப் பெற்றது ?
A. அன்னை பூமி        B. கிளிக்குண்டு        C. மாலைமலர்        D. அபிமன்யு

78. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது எவ்வகை அணியாகும் ?
A. வேற்றுமை அணி    B. பிறிது மொழிதல் அணி    C. ஏகதேச உருவக அணி          D. இரட்டுற மொழிதல் அணி

79. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி ?
A. பிறிது மொழிதல் அணி     B. ஏகதேச உருவக அணி        C. வேற்றுமை அணி    D. இரட்டுற மொழிதல் அணி

80. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இக்குறளில் பயின்று வந்துள்ளது அணி ?
A. பிறிது மொழிதல் அணி    B. இரட்டுற மொழிதல் அணி       C. வேற்றுமை அணி    D. ஏகதேச உருவக அணி

81. இரண்டு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையையும், வேற்றுமையும் கூறுவது ______ அணி ?
A. ஒற்றுமை        B. வேற்றுமை        C. சிலேடை        D. இரட்டுற மொழிதல்

82. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே" எனத் தொடங்கும் செய்யுளில் பயின்று வந்துள்ள அணி ?
A. பிறிது மொழிதல் அணி    B. இரட்டுற மொழிதல் அணி    C. வேற்றுமை அணி    D. ஏகதேச உருவக அணி
83. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை _______ வகையாகப் பிரிப்பர் ?
A. 3        B. 4        C. 5            D. 6

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர் எனப்படும்
கூற்று 2 : சீர் மூன்று வகைப்படும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி           B. கூற்று 1 மற்றும் 2 தவறு       C. கூற்று 1 சரி 2 தவறு          D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

85. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு வருவது அடி எனப்படும்
கூற்று 2 : அடி ஐந்து வகைப்படும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு          C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

86. பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது -------- ஆகும் ?
A. மோனைதொடை        B. எதுகைதொடை    C. இயைபுதொடை    D. அந்தாதித்தொடை

87. அறநூல்கள் பலவும் எந்த பா வகையில் அமைந்தவை ?
A. வெண்பா        B. ஆசிரியப்பா        C. கலிப்பா        D. வஞ்சிப்பா

88. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : வெண்பாவிற்கு உரிய ஓசை துள்ளல்
கூற்று 2 : ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை செப்பல்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

89. சங்க இலக்கியம் பலவும் எந்த பாவால் பாடப்பட்டுள்ளது ?
A. வெண்பா        B. ஆசிரியப்பா        C. கலிப்பா        D. வஞ்சிப்பா

90. " நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற்றவனாக விளங்குதல் வேண்டும்" என்று கூறியவர் ?
A. அயோத்தியதாசர்        B. வாணிதாசன்        C. கண்ணதாசன்        D. பாரதிதாசன்

91. "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A. பிறிது மொழிதல் அணி    B. வேற்றுமை அணி        C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

92. ஆண்மையின் கூர்மை ------- ?
A. வறியவருக்கு உதவுதல்    B. பகைவருக்கு உதவுதல்    C. நண்பனுக்கு உதவுதல்    D. உறவினருக்கு உதவுதல்

93. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A. பிறிது மொழிதல் அணி    B. வேற்றுமை அணி    C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

94. "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A. உருவக அணி    B. வேற்றுமை அணி        C. உவமை அணி    D. ஏகதேச உருவக அணி

95. இறையரசன் எந்த நூலைத் தழுவி "கன்னிப்பாவை" என்னும் நூலை இயற்றியுள்ளார் ?
A. திருப்பாவை        B. நாச்சியார் திருமொழி    C. பெருமாள் திருமொழி    D. கடம்ப புராணம்

96. மார்கழித் திங்களில் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை _______ என்பர்?
A. பாவை நோன்பு       B. மார்கழி நோன்பு    C. கன்னி நோன்பு        D. கார்த்திகை நோன்பு

97. "அறிவு அருள் ஆசை அச்சம்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார் ?
A. பிச்சமூர்த்தி        B. இறையரசன்        C. அருண் சிவராமு        D. பசுவய்யா

98. பொருத்துக :
A. நிறை - விருப்பம்
B. பொறை - மேன்மை
C. பொச்சாப்பு - பொறுமை
D. மையல் - சோர்வு
a. 2, 1, 3, 4        b. 2, 3, 4, 1        c. 3, 4, 2, 1        d. 1, 2, 3, 4

99. இறையரசனின் இயற்பெயர் என்ன ?
A. சே. சேசுராசா        B. விருத்தாசலனார்        C. கனக சவுந்தரி        D. கவி வேந்தர்

100. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்குழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A. திருப்பாவை        B. திருவெம்பாவை        C. பெரிய திருமொழி        D. திருக்குறுத்தாண்டகம்
    


Saturday, February 24, 2024

February 24, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 8 Test - 8th std Tamil Unit 4,5,6

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 8 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
 

8th தமிழ் (இயல் 4, 5, 6)


1. பொருத்துக :
A. அலந்தவர் - வெறுக்காமை
B. செறா அமை - பொறுத்தல்
C. நோன்றல் - பகைவர்
D. போற்றார் - வறியவர்
a. 4, 1, 2, 3        b. 4, 3, 2, 1        c. 2, 4, 1, 3        d. 1, 2, 4, 3

2. கலித்தொகைப் பாடலில் இல்வாழ்வு என்பது ______ க்கு உதவி செய்தலாகும் ?
A. பேதையார்        B. அலந்தவர்        C. பகைவர்        D. சான்றோர்

 

3. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : கலித்தொகை வெண்பாவால் பாடப்பட்ட நூல்
கூற்று 2 : கலித்தொகை 120 பாடல்களைக் கொண்டது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

4. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : கலித்தொகை ஐந்து பிரிவுகளைக் கொண்டது
கூற்று 2 : கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

5. கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார் ?
A. ஓதலாந்தையார்        B. நல்லந்துவனார்    C. பெருங்கடுங்கோன்    D. மருதநிலைநாகனார்

6. தமிழ்நாட்டில் ________ என்ற இடத்தில் முதுமக்களள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
A. காலிபங்கன்        B. அத்திரம்பாக்கம்    C. பையம்பள்ளி        D. ஆதிச்சநல்லூர்

7. மதுரைக்கு அருகிலுள்ள ______ ல் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது ?
A. ஆதிச்சநல்லூர்        B. கீழடி        C. கரிக்கையூர்        D. அத்திரம்பாக்கம்

8. பானை செய்யும் சக்கரத்தின் பெயர் ?
A. திருவை        B. வனையம்        C. திருகானி        D. அனைத்தும் சரி

9. கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் பற்றி கூறும் நூல்?
A. அகநானூறு        B. புறநானூறு        C. நற்றினை        D. குறுந்தொகை

10. கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் பற்றி கூறும் நூல்?
A. நெப்பந்தஸ்        B. கலாமஸ் ரொடாங்    C. ரோசா சைனொசஸ்    D. அகாந்தஸ்

11. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம் - முற்ற" என்ற பாடலின் ஆசிரியர் யார் ?
A. சேக்கிழார்        B. கம்பர்    C. இளங்கோவடிகள்            D. குமரகுருபரர்

12. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
A. 10        B. 12        C. 17            D. 15

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர் குமரகுருபரர்
கூற்று 2 : "சகலகலாவல்லிமாலை" என்ற நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

14. "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்" என்ற நூலை இயற்றியவர் யார் ?
A. அண்ணாமலையார்    B. சேக்கிழார்        C. ஒட்டக்கூத்தர்        D. குமரகுருபரர்

15. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன ?
A. 100        B. 102        C. 105        D. 110

16. "கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. நாலடியார்        B. நான்மணிக்கடிகை        C. ஏலாதி        D. திரிகடுகம்

17. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. கவிமணி        B. ஆலங்குடி சோமு        C. முடியரசன்        D. கண்ணதாசன்

18. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தடம் என்ற சொல்லின் பொருள் செருக்கு
கூற்று 2 : அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் அடையாளம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

19. சோமு தமிழ்நாடு அரசின் எவ்விருதை பெற்றார் ?
A. கலைமாமணி    B. அண்ணா விருது        C. கபீர் புரஸ்கர் விருது    D. பாரதியார் விருது

20. ஐக்கிய நாடு அவையின் முதல் பெண் தலைவர் ?
A. முத்துலட்சுமி    B. விஜயலட்சுமி பண்டிட்    C. ஜானகி இராமச்சந்திரன்           D. சரோஜினி நாயுடு
21. "தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றலே சிறப்பு" என்று கூறியவர் ?
A. கவிமணி        B. பிச்சமூர்த்தி        C. திரு.வி.க        D. கண்ணதாசன்

22. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "இயற்கை ஓவியம்" என்று அழைக்கப்படும் நூல் பத்துப்பாட்டு
கூற்று 2 : "இயற்கை இன்பக்கலம்" என்று அழைக்கப்படும் நூல் கலித்தொகை
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

23. "இயற்கை பரிணாமம்" என்று அழைக்கப்படும் நூல்?
A. திருக்குறள்        B. சிந்தாமணி        C. பெரிய புராணம்        D. கம்பராமாயணம்

24. "இயற்கை அன்பு" என்று அழைக்கப்படும் நூல் ?
A. திருக்குறள்        B. சிலப்பதிகாரம்    C. பெரிய புராணம்        D. கம்பராமாயணம்

25. "ஏடென்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி? பலகக் கெட்டா தென்னும் வீடன்று கல்வி : ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி : அது வளர்ச்சி வாயில்" - என்றவர் யார் ?
A. குலோத்துங்கன்        B. கம்பன்    C. இளங்கோவடிகள்        D. சாத்தனார்

26. "நாடக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன்" என்று கூறியவர் யார்?
A. கவிமணி        B. திரு.வி.க        C. சோமு        D. சித்திரன்

27. தமிழ் தென்றல் என போற்றப்படுபவர் யார் ?
A. நீலவன்        B. கவிமணி        C. திரு.வி.க        D. ஷெல்லிதாசன்

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : "பெண்ணின் பெருமை" என்ற நூலை எழுதியவர் திரு.வி.க
கூற்று 2 : "தமிழ்ச்சோலை" என்ற நூலை எழுதியவர் ரா.பி. சேதுபிள்ளை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு          D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

29. "இளமை விருந்து" என்ற நூலை எழுதியவர்?
A. நீலவன்        B. கவிமணி        C. திரு.வி.க        D. பாரதிதாசன்

30. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி
கூற்று 2 : கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

31. "ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் ?
A. ஜெயகாந்தன்        B. பி.ச. குப்புசாமி        C. திரு.வி.க        D. ஜெயமோகன்

32. பி.ச. குப்புசாமி எழுதிய நூல் ?
A. ஓர் ஆரம்பபள்ளி ஆசிரியரின் குறிப்புகள்            B. ஊன்று கோல்
C. தமிழச்சி                            D. இன்ப இலக்கியம்

33. வேற்றுமை எத்தனை வகைப்படும்?    
A. 8        B. 6        C. 7            D. 10

34. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை ?
A. முதல் மற்றும் இரண்டு            B. முதல் மற்றும் ஐந்தாம்    
C. முதல் மற்றும் எட்டாம்            D. முதல் மற்றும் ஏழாம்

35. முதல் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர் ?
A. எழுவாய் வேற்றுமை        B. செயல்படு வேற்றுமை    C. விளி வேற்றுமை    D. வினைபடு வேற்றுமை

36. இரண்டாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன ?
A. செயப்படுபொருள் வேற்றுமை        B. எழுவாய் வேற்றுமை
C. விளி வேற்றுமை                D. செய் வேற்றுமை

37. "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
A. ஒத்தல்        B. ஆக்கல்        C. அடைதல்        D. நீத்தல்

38. மூன்றாம் வேற்றுமை உருபில் -------- எனும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்
A. ஆல்        B. ஒடு        C. ஓடு            D. ஆன்

39. உரிமைப்பொருளில் வரும் வேற்றுமை ______ _எனப்படும் ?
A. நான்காம் வேற்றுமை            B. ஐந்தாம் வேற்றுமை
C. ஆறாம் வேற்றுமை            D. ஏழாம் வேற்றுமை

40. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால் அது முதல் வேற்றுமை ஆகும்
கூற்று 2 : இல் என்னும் உருபு இடப்பொருளில் வந்தால் அது ஏழாம் வேற்றுமை ஆகும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

41. "பண்ணின்தமிழ் இசைப்பாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய" என்ற பாடலின் ஆசிரியர் ?
A. திருஞானசம்பந்தர்    B. சுந்தரர்        C. மாணிக்கவாசகர்        D. திருநாவுக்கரசர்

42. பொருத்துக :
A. கனகச்சுனை - முதிர்ந்த மூங்கில்
B. மதவேழங்கள் - முழங்கும்
C. முரலும் - மதயானைகள்
D. பழவெய் - பொன் வண்ண நீர்நிலை
a. 4, 3, 2, 1        b. 1, 2, 3, 4        c. 4, 1, 2, 3        d. 1, 2, 3, 4

43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : திருக்கேதாரம் என்னும் பாடலில் பொன்வண்ண நீர்நிலைகள் முத்து போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்
கூற்று 2 : திருக்கேதாரம் என்னும் பாடலில் மதயானைகள் முத்துக்களை வாரி வீசும்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

44. நம்பியாரூரார் என அழைக்கப்படுபவர் ?
A. திருஞானசம்பந்தர்        B. திருநாவுக்கரசர்        C. சுந்தரர்    D. மாணிக்கவாசகர்

45. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் குறிக்கும்?
A. 10        B. 8        C. 9       D. 12

46. தே + ஆரம் என்பது ______
A. இனிய ஓசை பொருந்திய பாடல்கள்        B. இறைவனுக்கு சூடப்படும் மாலை
C. இனிய நாடகம் பொருந்திய பாடல்        D. இறைவனுக்கு இசை மாலை

47. திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய நூல் எது?
A. பெரியபுராணம்        B. திருவிளையாடற்புராணம்        C. தலைபுராணம்        D. தேவாரம்

48. சுந்தரரின் சிறப்பு பெயர் என்ன ?
A. தம்பிரான் தோழன்        B. மருள் நீக்கியார்    C. ஆளுடைப்பிள்ளை        D. திருவாதவூரார்

49. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை" என்ற கலித்தொகை பாடலை இயற்றியவர் ?
A. பெருங்கடுங்கோன்        B. கபிலர்    C. நல்லந்துவனார்    D. சோழன் நல்லுருத்திறன்

50. பொருத்துக :
A. மூன்றாம் வேற்றுமை - இராமனுக்கு தம்பி இலக்குவன்
B. நான்காம் வேற்றுமை - பாரியினது தேர்
C. ஐந்தாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்
D. ஆறாம் வெற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
a. 1, 2, 3, 4        b. 3, 4, 1, 2        C. 3, 1, 4, 2        d. 2, 1, 3, 4

51. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. வேற்றுமைத்தொகை                B. வினைத்தொகை
C. உருபும் பயனும் உடன்தொக்க தொகை        D. பண்புத்தொகை

52. " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று குறிப்பிடும் நூல் ?
A. நன்னூல்        B. தண்டியலங்காரம்        C. அகத்தியம்        D. தொல்காப்பியம்

53. சிறப்புப்பெயர் முன்னும் பொதுபெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய எனும் பண்புருபு மறைந்து வருவது _______ எனப்படும் ?
A. உம்மைத்தொகை                    B. இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C. உருபும் பயனும் உடன்தொக்கதொகை        D. வினைத்தொகை

54. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ?
A. 8        B. 10        C. 9        D. 7

55. பொருத்துக :
A. பெயரெச்சத்தொடர் - கார்குழலி படித்தாள்
B. வினையெச்சத்தொடர் - புலவரே வருக
C. வினைமுற்றுத்தொடர் - பாடி முடித்தான்
D. எழுவாய்த்தொடர் - எழுதிய பாடல்
E. விளித்தொடர் - வென்றான் சோழன்
a. 1, 2, 3, 4, 5        b. 4, 3, 5, 1, 2            c. 3, 4, 1, 2, 5        d. 2, 1, 3, 4, 5

56. அரசரை அவரது _______ காப்பாற்றும் ?
A. செங்கோல்    B. வெண்கொற்றக்குடை        C. குற்றமற்ற ஆட்சி        D. படை வலிமை

57. " பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A. இரட்சணிய மனோகரம்        B. தீர்த்த யாத்திரை    C. இரட்சணிய யாத்திரிகம்    D. தகடூர் யாத்திரை

58. தகடூர் யாத்திரையில் எந்த நாட்டு மன்னனின் சிறப்பு பற்றி கூறப்படுகிறது ?
A. சோழர்        B. சேரர்        C. பாண்டியன்            D. பல்லவர்

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தகடூர் இன்று சேலம் என்று அழைக்கப்படுகிறது
கூற்று 2 : "தகடூர் யாத்திரை" என்ற நூலின் ஆசிரியர் சேக்கிழார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

60. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற நூலின் பதிப்பாசிரியர் ?
A. மாணிக்கம்        B. நக்கீரன்        C. செல்வம்        D. அ. கௌரன்

61. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்று கூறும் நூல் ?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை    C. தொல்காப்பியம்        D. நன்னூல்

62. முடியுடைய மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் ?
A. சேரர்கள்        B. சோழர்கள்        C. பாண்டியர்        D. பல்லவர்கள்

63. " போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" - என சேரரை முன்வைக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A. தொல்காப்பியம்        B. சிறுபஞ்சமூலம்        C. நன்னூல்        D. கார்நாற்பது

64. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது
கூற்று 2 : சேரர்களின் தலைநகரம் வஞ்சி
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

65. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரர்களின் கொடி மீன்
கூற்று 2 : சேரர்களுக்கு உரிய பூ அத்திப்பூ
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

66. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர்?
A கார்மேகக் கவிஞர்            B. படிக்காசுப் புலவர்    
C. இராமலிங்க அடிகள்            D. மாணிக்கவாசகர்

67. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள்?
A. சோழர்கள்        B. சேரர்கள்        C. பாண்டியர்        D. பல்லவர்கள்

68. " மீனோடு நெற்குவை இ மிசையம்பியின் மனைமறுக்குந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு        B. அகநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

69. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சேரநாட்டில் விலையைக் கணக்கிட அடிப்படையாகப் இருந்தது நெல்
கூற்று 2 : சேரநாட்டில் நெல்லுக்கு இணையான மதிப்பை பெற்றிருந்த பொருள் எள்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

70. " நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு        B. அகநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

71. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் ?
A. திண்டுக்கல்        B. ஈரோடு        C. திருப்பூர்        D. நாமக்கல்

72. இந்தியாவின் முதல் ஆயுத ஆடை பூங்காவன " நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா" எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. திண்டுக்கல்        B. ஈரோடு        C. திருப்பூர்        D. கோயம்புத்தூர்

73. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது?
A. சேலம்        B. ஈரோடு        C. நாமக்கல்        D. திண்டுக்கல்

74. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் ?
A. அரிஸ்டாட்டில்        B. தாலமி        C. கெப்ளர்        D. மெகஸ்தனிஸ்

75. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ?
A. காவேரி        B. பவானி        C. நொய்யல்        D. அமராவதி

76. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர்?
A. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்        B. அனந்த குமார்    C. ஜெயபாலன்    D. கோவிந்தன்

77. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்களில் பொருந்தாதது ?
A. கன்னிவாடி                    B. குணச்சித்திரங்கள்
C. உப்புக்கடலை குடிக்கும் பூனை        D. காலச்சுமைதாங்கி

78. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அதனை ________ என்பர் ?
A. மெய்யீற்றுப் புணர்ச்சி        B. மெய் முதல் புணர்ச்சி
C. உயிரீற்றுப் புணர்ச்சி            D. அனைத்தும் சரி

79. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதனை ______ என்பர் ?
A. மெய்யீற்றுப் புணர்ச்சி        B. உயர் முதல் புணர்ச்சி
C. உயிரீற்றுப் புணர்ச்சி            D. மெய் முதல் புணர்ச்சி

80. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?   
A. 2        B. 3        C. 4            D. 5

81. ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவது ______ ஆகும்?
A. அகராதி        B. இலக்கியம்        C. இலக்கணம்        D. நிகண்டு

82. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. அகநானூறு        B. புறநானூறு        C. நற்றிணை        D. குறுந்தொகை

83. தோல் கருவிக்கு எடுத்துக்காட்டு தருக :
A. சாலரா, சேகண்டி        B. முழவு, முரசு        C. யாழ், வீணை        D. குழல், சங்கு

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : பெரிய உடுக்கைக்கு தவண்டை என்று பெயர்
கூற்று 2 : சிறு உடுக்கைக்கு குடுகுடுப்பை என்று பெயர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

85. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்ற வரியை இயற்றியவர் யார்?
A. திருஞானசம்பந்தர்        B. திருநாவுக்கரசர்        C. மாணிக்கவாசகர்        D. சுந்தரர்

86. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல், என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் ?
A. தொல்காப்பியம்        B. தண்டியலங்காரம்        C. சீவகசிந்தாமணி    D. சிலப்பதிகாரம்

87. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. திருப்பாவை        B. திருவாசகம்        C. திருமந்திரம்        D. திருவாய்மொழி

88. சாலராவின் வேறு பெயர் என்ன ?
A. சேமங்கலம்        B. பாண்டில்        C. குழல்        D. பணிலம்

89. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி நிமிலைதட்டி" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. பெரியபுராணம்    B. சீறாபுராணம்        C. திருவிளையாடல் புராணம்        D. திருத்தொண்டத்தொகை

90. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : எல்லா இசைக்கருவிக்கும் அடிப்படை தளம்
கூற்று 2 : மத்து + தளம் = மத்தளம் என்று கூறியவர் சம்பந்தர்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

91. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A. திருப்பாவை    B. திருவாய்மொழி    C. நாச்சியார் திருமொழி    D. பெருமாள் திருமொழி

92. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை        C. சீவகசிந்தாமணி        D. வளையாபதி

93. "மாக்கண் முரசம்" என்று கூறும் நூல் ?
A. பட்டினப்பாலை        B. நெடுநல்வாடை        C. மதுரைக்காஞ்சி    D. முல்லைப்பாட்டு

94. மண்ணமை முழவு பற்றி கூறும் நூல்?
A. பெரும்பாணாற்றுப்படை    B. பொருநராற்றுப்படை    C. சிறுபாணாற்றுப்படை    D. மதுரைக்காஞ்சி

95. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. நற்றிணை        B. புறநானூறு        C. குறுந்தொகை        D. அகநானூறு

96. சரியான கூற்றை தேர்ந்தெடு:
கூற்று 1 : பேரியாழ் 21 நரம்புகளை கொண்டது
கூற்று 2 : மீன் வடிவில் அமைந்த மகரயாழ் 19 நரம்புகளை உடையது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

97. வீணையானது எத்தனை நரம்புகளை கொண்டது?
A. 14        B. 7        C. 8            D. 10

98. பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
A. மகேந்திரவர்மன்        B. நரசிம்மவர்மன்        C. சிம்மவிஷ்னு        D. நந்திவர்மன்

99. இது சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வருவது _______ எனப்படும்?
A. தொகைநிலைத் தொடர்      B. தொகாநிலைத் தொடர்    C. வேற்றுமை தொகை           D. பண்புத்தொகை

100. சரியான கூற்றை தேர்ந்தெடு:
கூற்று 1 : " திருவாசகம் படித்தான்" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை நான்காம் வேற்றுமைத்தொகை
கூற்று 2 : " தலை வணங்கு" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமைத்தொகை
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு    C. கூற்று 1 சரி 2 தவறு    D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

    

Friday, February 23, 2024

February 23, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 7 Test - 8th std Tamil Unit 1,2,3

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 7 Test
 
 கேள்விகள் : 100                                                  கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
 

8th தமிழ் (இயல் 1,2,3)


1. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
A. கி.மு. 3ம் நூற்றாண்டு        B. கி.பி. 5ம் நூற்றாண்டு        C. கி.பி. 3ம் நூற்றாண்டு             D. கி.மு. 4ம் நூற்றாண்டு

2. பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர்?
A. ஓவிய எழுத்து        B. ஓவிய ஓசை        C. ஓவிய பாறை        D. ஓவிய குகை

3. மிகப்பழமையான தமிழ் எழுத்து முறை?
A. கண்ணெழுத்து        B. வட்டெழுத்து        C. கல்லெழுத்து        D. நேர்கோட்டு எழுத்து

4. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A. வட்டெழுத்து        B. தமிழெழுத்து        C. கண்ணெழுத்து        D. சித்திர எழுத்து

5. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை        C. வளையாபதி        D. சீவகசிந்தாமணி

6. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக திகழும் கல்வெட்டு ?
A. குடுமியன்மலை கல்வெட்டு            B. அரச்சலூர் கல்வெட்டு    
C. மாமண்டூர் கல்வெட்டு            D. ஆதிச்சநல்லூர் கல்வெட்டு

7. அகரவரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் ________ எழுத்தாக கருதப்பட்டது ?
A. குறில்        B. நெடில்        C. உயிர்மெய்        D. ஆய்தம்

8. தமிழ்எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ?
A. பாரதியார்        B. பெரியார்        C. உ.வே.சா        D. பெருஞ்சித்திரனார்

9. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார் ?
A. குணங்குடி மஸ்தான் சாகிபு                B. ஆறுமுக நாவலார்
C. வீரமாமுனிவர்                    D. அயோத்திதாச பண்டிதர்

10. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தமிழில் சொல் என்பதற்கு மணல் என்று பொருள்
கூற்று 2 : சொன்றி, சோறு என்பது சொல் வார்த்தையிலிருந்து தோன்றின
A. கூற்று 1 மற்றும் 2 சரி        B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு        D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

11. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று ?
A. தொல்காப்பியர்        B. அகத்தியர்        C. நக்கீரர்        D. தண்டி

12. “நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி” என்று கூறியவர் ?
A. தொல்காப்பியர்        B. அகத்தியர்        C. அய்யனாரிதனார்        D. பவணந்தி முனிவர்

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஓரெழுத்து ஒருமொழி 42 உண்டு என்று நன்னூலார் கூறுகிறார்
கூற்று 2 : ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 4
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

14. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : காட்டுப் பசுவிற்கு அரிமா என்ற பெயரும் உண்டு
கூற்று 2 : விலங்கைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்மை
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

15. அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் ________ எனப்பட்டான்?
A. எயினர்        B. ஏகலைவன்        C. ஏவலன்        D. எய்ப்பன்றி

16. முள்ளம் பன்றியின் பழம்பெயர் என்ன ?
A. கரிமா        B. எய்பன்றி        C. பரிமா        D. ஆமா

17. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் ?
A. சாலை இளந்திரையன்        B. சி. இலக்குவனார்    
C. பாரதிதாசன்                D. இரா. இளங்குமரனார்

18. “தமிழின் தனிப்பெருஞ்சிறப்பு” என்ற நூலின் ஆசிரியர் ?
A. மறைமலையடிகள்            B. இரா. இளங்குமரனார்    
C. தேவநேயப்பாவாணர்        D. சாலை இளந்திரையன்

19. உயிர் எழுத்துகள் 12 _______ ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?
A. கழுத்து        B. மார்பு        C. தலையை        D. வாய்

20. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் எவை ?
A. ப், ம்        B. க்,ங்        C. ச், ஞ்        D. ட், ண்

21. வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் எவை ?
A. உ, ஊ        B. ஒ, ஓ        C. ஔ        D. அனைத்தும் சரி

22. பொருத்துக :
A. குயில் - அகவும்
B. மயில் - கூவும்
C. கிளி - குழறும்
D. கூகை - பேசும்
a. 1, 2, 3, 4        b. 2, 4, 3, 1                c. 2, 1, 4, 3        d. 1, 3, 4, 2

23. பொருத்துக :
A. உயிரொலி - Pictograph
B. அகராதியில் - Phoneme
C. ஒலியன் - Lexicography
D. சித்திர எழுத்து - Vowel
a. 1, 2, 3, 4        b. 4, 1, 2, 3        c. 4, 3, 2, 1        d. 1, 4, 2, 3

24. “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” என்ற பாடலின் ஆசிரியர்?
A. பாரதிதாசன்        B. கண்ணதாசன்        C. வாணிதாசன்        D. முடியரசன்

25. “தொடுவானம்” என்ற நூலின் ஆசிரியர் ?
A. சி.மணி        B. பசுவய்யா        C. இரா. மீனாட்சி            D. வாணிதாசன்

26. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு
கூற்று 2 : வாணிதாசன் பாரதிதாசனுடைய மாணவர் ஆவார்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு    
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

27. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் எனப் புகழப்படுபவர்?
A. வாணிதாசன்        B. கண்ணதாசன்        C. பாரதிதாசன்        D. முடியரசன்

28. “ஓடை” எனும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
A. வீரகாவியம்        B. தொடுவானம்        C. ஊன்றுகோல்        D. பூங்கொடி

29. கோணக்காத்து பாடலில், எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தன?
A. வாங்கல்        B. காங்கேயம்        C. ஆர்க்காடு        D. தெத்துக்காடு

30. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் _________ என்று அழைக்கப்பட்டன ?
A. பஞ்சக்கும்மிகள்        B. வாழ்த்து கும்மி    C. தமிழ்க்கும்மி        D. இறை கும்மி

31. பொருத்துக :
A. வின்னம் - மிகவும்
B. வாகு - எமன்
C. காலன் - சரியாக
D. மெத்த - சேதம்
a. 4, 3, 2, 1        b. 1, 2, 3, 4        c. 4, 1, 3, 2        d. 1,2, 4, 3

32. “காத்து நொண்டிச் சிந்து” என்ற பாடலை இயற்றியவர் ?
A. இராசு        B. வெங்கம்பூர் சாமிநாதன்        C. கவிமணி        D. இளஞ்செழியன்

33. பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார் ?
A. புலவர் இறைவி        B. புலவர் செ. இராசு    C. புலவர் சி. மணி    D. புலவர் விநாயகம்

34. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ?
A. வெண்பால்        B. சியாட்டல்        C. அரியார்        D. சுகுவாம் ஷீ

35. சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் ?
A. ஆறுகள்        B. மரங்கள்        C. விலங்குகள்    D. நட்சத்திரம்

36. நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?
A. தமிழகப் பழங்குடிகள்        B. தமிழ் வேலி        C. தமிழ் சமுதாயம்        D. தமிழினம்

37. “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே” எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் ?
A. பாரதிதாசன்        B. வாணிதாசன்        C. பாரதியார்        D. முடியரசன்

38. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நிரந்தரம் என்ற சொல்லின் பொருள் காலம் முழுமையும்
கூற்று 2 : வைப்பு என்ற சொல்லின் பொருள் நிலப்பகுதி
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

39. “செந்தமிழ் தேனீ” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?
A. சுரதா        B. கவிமணி        C. அண்ணா        D. பாரதிதாசன்

40. பாரதியார் நடத்திய இதழ்கள் என்ன ?
A. தமிழ்மலர்        B. இந்தியா, விஜயா        C. தென்றல், முல்லை      D. சண்டமாருதம்

41. “ சிந்துக்குத் தந்தை” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார் ?
A. பாரதிதாசன்        B. வாணிதாசன்        C. கண்ணதாசன்        D. முடியரசன்

42. “செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்” என்ற கவிதையை இயற்றியவர் ?
A. சாலை இளந்திரையன்            B. சாலினி இளந்திரையன்    
C. து. அரங்கன்                    D. சி.சு. செல்லப்பா

43. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் ?
A. நன்னூல்                B. தொல்காப்பியம்
C. புறப்பொருள் வெண்பாமாலை        D. தண்டியலங்காரம்

44. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் ?
A. தொல்காப்பியம்        B. தண்டியலங்காரம்   C. நன்னூல்      D. புறப்பொருள் வெண்பாமாலை

45. உயிரெழுத்து நீண்டு ஒலிப்பதை ________ என்பர் ?
A. ஒற்றளபெடை        B. உயிரளபெடை        C. குற்றியலிகரம்    D. குற்றியலுகரம்

46. உலகம் “நிலம், நீர், தீ, காற்று, வானம்” என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர் ?
A. தொல்காப்பியர்        B. தண்டி        C. அகத்தியர்        D. ஔவையார்

47. பொருத்துக :
A. விசும்பு - தவறாமை
B. மயக்கம் - வானம்
C. இருதிணை - கலவை
D. வழா அமை - உயர்திணை, அஃறிணை
a. 1, 2, 3, 4        b. 4, 3, 2, 1                c. 2, 3, 4, 1        D. 1, 3, 4, 2

48. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற வரியைக் கூறியவர் யார் ?
A. தண்டி        B. பவணந்தி முனிவர்        C. தொல்காப்பியர்        D. அய்யனாரிதனார்

49. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை மூன்று
கூற்று 2 : தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை 27
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

50. பொருத்துக :
A. சிங்கம் - குருளை
B. புலி - பறழ்
C. பசு - கன்று
D. கரடி - குட்டி
a. 2, 1, 4, 3        b. 1, 2, 3, 4            c. 4, 3, 2, 1        d. 1, 3, 2, 4

51. “பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவை” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A. சிலப்பதிகாரம்        B. மணிமேகலை        C. நீலகேசி        D. வளையாபதி

52. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?    
A. 3        B. 4        C. 5        D. 6

53. பொருத்துக :
A. திரியோக மருந்து - பிரிவுகளாக
B. தெளிவு - தன்மையுடையன
C. திறத்தன - நற்காட்சி
D. கூற்றவா - மூன்று யோக மருந்து
a. 4, 3, 2, 1        b. 4, 2, 3, 1        c. 1, 2, 3, 4        d. 3, 4, 2, 1

54. தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A. நீலகேசி        B. குண்டலகேசி        C. மணிமேகலை        D. சிலப்பதிகாரம்

55. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் சிலப்பதிகாரம்
கூற்று 2 : நீலகேசியானது கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களைக் கொண்டது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

56. “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
A. முடியரசன்        B. கவிமணி தேசிய விநாயகம்        C. பிச்சமூர்த்தி        D. பாரதியார்

57. பொருத்துக :
A. மட்டு - தடுமாற்றம்
B. சுண்ட - உலகம்
C. வையம் - நன்கு
D. திட்டுமுட்டு - அளவு
a. 1, 2, 3, 4        b. 4, 3, 2, 1        c. 4, 1, 2, 3        d. 1, 4, 3, 2

58. தேசிய விநாயகம் அவர்களின் சிறப்பு பெயர் என்ன ?
A. கவிமணி        B. ஷெல்லிதாசன்    C. கம்சதேவ்            D. உவமைக்கவிஞர்

59. கவிமணி தேசிய விநாயகத்தின் மொழிபெயர்ப்பு நூல் ?
A. ஆசியஜோதி                B. உமர்கய்யாம் பாடல்        
C. மருமக்கள் வழி மான்மியம்        D. மலரும் மாலையும்

60. “மலரும் மாலையும்” என்ற நூலின் ஆசிரியர் ?
A. சுரதா        B. கவிமணி        C. நாமக்கல் கவிஞர்        D. முடியரசன்

61. “வேர் பாரு: தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே” என்ற வரியை சொன்னவர் ?
A. சித்தர்கள்        B. மதுரை கூடலூர்க்கிழார்        C. காரியாசன்        D. திருவள்ளுவர்

62. சித்த மருத்துவத்தில் எதில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது ?
A. மூலிகை        B. தாதுப்பொருள்        C. உலோகம்        D. அனைத்தும் சரி

63. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ______ ஐ பயன்படுத்தினர் ?
A. தாவரங்களை    B. விலங்குகளை        C. உலோகங்களை        D. மருந்துகளை

64. மனித மூளையில் எத்தனை கோடி நியூரான்கள் உள்ளன ?
A. பத்தாயிரம்        B. ஐம்பதாயிரம்        C. இருவதாயிரம்    D. முப்பதாயிரம்

65. மூக்கு மற்றும் கண்ணின் முடிவு எங்குள்ளது ?
A. முன் மூளை        B. நடுமூளை        C. பின் மூளை        D. எதுவுமில்லை

66. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நம் உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது சிறுமூளை
கூற்று 2 : மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி குருதி தேவைப்படுகிறது
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

67. மூளையானது உடம்பிற்கு தேவைப்படும் உயிர்வளி மற்றும் குருதியில் எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது ?
A. 1/5        B. 1/50        C. 2/5        D. 2/50

68. மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள் யார் ?
A. பட்டயக்கணக்கர்                    B. கணக்கு ஆசிரியர்    
C. இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்            D. அனைத்தும் சரியானவை

69. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 10 வருடங்கள் தூங்குகிறான்
கூற்று 2 : மனிதன் வாழ்நாளில் மூன்றுலட்சம் கனவுகள் காண்கிறான்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

70. மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார் ?
A. சுஜாதா        B. முடியரசன்        C. பிச்சமூர்த்தி        D. பாரதியார்

71. எச்சம் எத்தனை வகைப்படும் ?   
A. 4        B. 3        C. 2        D. 5

72. பொருத்துக :
A. நடந்து - முற்றெச்சம்
B. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
C. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
D. பெரிய - வினையெச்சம்
a. 4, 3, 1, 2        b. 1, 2, 3, 4        c. 4, 3, 2, 1        d. 1, 4, 3, 2

73. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது _______ எனப்படும் ?
A. வினையெச்சம்    B. பெயரெச்சம்        C. முற்றெச்சம்        D. தெரிநிலை வினையெச்சம்

74. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம் _______ எனப்படும் ?
A. குறிப்பு வினையெச்சம்            B. முற்றெச்சம்
C. வினையெச்சம்                D. தெரிநிலை வினையெச்சம்

75. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் _______ எனப்படும் ?
A. தெரிநிலை பெயரெச்சம்        B. வினை பெயரெச்சம்
C. குறிப்பு பெயரெச்சம்            D. நிகழ்காலப் பெயரெச்சம்

76. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : “படித்த மாணவன்” என்பதற்கான இலக்கணக்குறிப்பு பெயரெச்சம்
கூற்று 2 : “படித்து முடித்தான்” என்பதற்கான இலக்கணக்குறிப்பு வினையெச்சம்
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

77. “காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல” என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும் ?
A. தற்செயல் நிகழ்வு            B. எதிர்பாராத நிகழ்வு    
C. ஒற்றுமையின்மை            D. பயனற்ற செயல்

78. எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ?
A. 60        B. 90        C. 80        D. 10

79. மூளை, உடம்பின் எடையில் எத்தனை பங்கை கொண்டுள்ளது ?
A. 1/25        B. 1/50        C. 2/25            D. 2/50

80. கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம்ஆடுவது, நடிப்பது போன்றவை மூளையின் எந்தப் பகுதியில் நடைபெறுகிறது ?
A. இடது பகுதி            B. வலது பகுதி        C. முன் பகுதி        D. நடு பகுதி

81. “தமிழக பழங்குடிகள்” என்ற நூலை இயற்றியவர் யார் ?
A. பக்தவச்சல பாரதி        B. பாலகுமரன்        C. தமிழ் மணி        D. ஜெயதேவன்

82. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சிறுத்தையின் பெயர் என்ன ?
A. திமிலம்        B. ஆன்கண்ணு        C. அலப்பு        D. பித்தக்கண்ணு

83. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சருகுமானின் பெயர் என்ன ?
A. கண்ணு            B. கூரன்        C. கரண்        D. அரண்

84. காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர் ?
A. காதர்        B. ஆல்அலப்பு        C. ஆல்மைன்        D. ஆல்கைகன்

85. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : காடர்களின் கதைகளைத் தொகுத்தவர் கீதா
கூற்று 2 : காடர்களின் கதைகளை “யானையோடு பேசுதல்” என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் ஜ.பிரியா
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

86. பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை ________ என்பர் ?
A. முற்றுபெயர்        B. முற்றுவினை        C. முற்றும்மை    D. எண்ணும்மை

87. பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று _______ எனப்படும் ?
A. தெரிநிலை வினைமுற்று            B. குறிப்பு வினைமுற்று
C. ஏவல் வினைமுற்று                D. வியங்கோள் வினைமுற்று

88. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று __________ எனப்படும் ?
A. ஏவல் வினைமுற்று            B. தெரிநிலை வினைமுற்று
C. குறிப்பு வினைமுற்று            D. வியங்கோள் வினைமுற்று

89. சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : உலக ஈர நில நாள் பிப்ரவரி 2
கூற்று 2 : உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16
A. கூற்று 1 மற்றும் 2 சரி            B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு            D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

90. “உழவுத் தொழில் வாழ்க” இது எவ்வகை தொடர் ?
A. செய்தித் தொடர்                B. உணர்ச்சித் தொடர்    
C. விழைவுத் தொடர்                D. வினாத்தொடர்

91. “கரிகாலன் கல்லணையை கட்டினான்” இது எவ்வகைத் தொடர் ?
A. செய்தித் தொடர்        B. உணர்ச்சித் தொடர்        C. விழைவுத் தொடர்        D. வினாத்தொடர்
92. ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் _______ ஆகும் ?
A. செய்தி தொடர்        B. உணர்ச்சித் தொடர்        C. விழைவுத் தொடர்        D. வினாத் தொடர்

93. பொருத்துக :
A. பழங்குடியினர் - Valley
B. சமவெளி - Thicket
C. பள்ளத்தாக்கு - Tribes
D. புதர் - Plain
a. 1, 2, 3, 4        b. 4, 3, 2, 1            c. 3, 4, 1, 2        d. 1, 4, 3, 2

94. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ?
A. இனியவை நாற்பது            B. திருவள்ளுவமாலை
C. ஏலாதி                D. களவழி நாற்பது

95. “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உவமை அணி    B. உருவ அணி        C. இல்பொருள் உவமை அணி        D. வேற்றுமை அணி

96. “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உருவக அணி     B. பிறிது மொழிதல் அணி        C. உவமை அணி    D. வேற்றுமை அணி

97. திருவள்ளுவர் ________ ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர் ?
A. 2000 ஆண்டு        B. 3000 ஆண்டு        C. 4000 ஆண்டு        D. 5000 ஆண்டு

98. “இல்லறவியல்” திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?
A. அறத்துப்பால்        B. பொருட்பால்        C. இன்பத்துப்பால்        D. எதுவுமில்லை

99. “அமைச்சியல்” திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?
A. அறத்துப்பால்        B. பொருட்பால்        C. இன்பத்துப்பால்        D. எதுவுமில்லை

100. புகழாலும் பலியாலும் அறியப்படுவது ______ ஆகும் ?
A. அடக்கமுடைமை        B. நாணுடைமை    C. நடுவு நிலைமை        D. பொருளுடைமை